Tag: apc news tamil
ரெட் அலார்ட் , கனமழை பெய்து 15,16 தேதிகளில் 3844 குழந்தைகள் பிறந்துள்ளது; அரசு சுகாதார மையம் சாதனை
தமிழகத்தில் ரெட் அலர்ட் விடுத்து, கனமழை பெய்த 15, 16 ஆகிய தேதிகளில் மட்டும் அரசு மருத்துவமனைகளில் 3844 கர்பினிகளுக்கு நல்ல முறையில் குழந்தை பிறந்துள்ளது என்று பொது சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.வடகிழக்கு பருமழை...
ரயில்வே கால்வாயில் விழுந்து பசுமாடு; தீயணைப்பு வீரர்கள் போராடி மீட்டனர்.
ஆவடி ரயில்வே கால்வாயில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு விழுந்து சிக்கிய பசுமாட்டை தீயணைப்பு துறை வீரர்கள் போராடி மீட்டனர். மாட்டை மீட்கும் வரை அவ்வழியாக சென்ற ரயில் சிறிது நேரம் காத்திருந்து.திருவள்ளூர்...
ஆவின் தீபாவளி சிறப்பு சலுகைகள் – ஒரு லட்சம் ரூபாய்க்கு பொருட்கள் வாங்கினால் தள்ளுபடி
ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஆவின் பால், இனிப்பு பொருட்களை கொள்முதல் செய்பவர்களுக்கு சிறப்பு தள்ளுபடிகள் வழங்கப்படும் என்று ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது.தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆவினில் சிறப்பு இனிப்பு வகைகளின் விற்பனைகள்...
திருநின்றவூரில் மழை நின்றாலும் துயரங்கள் நீங்கவில்லை; நீரில் மூழ்கிய 2000 வீடுகள் – துணை முதல்வர் நேரில் ஆறுதல்
திருநின்றவூரில் மழை நின்றாலும் துயரங்கள் போகவில்லை; 2000 வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதை துணை முதல்வர் உதயநிதி நேரில் பார்த்து பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார்.ஆவடி அடுத்த திருநின்றவூர் நகராட்சி, 14, 15, 16, 17...
மணிக்கு 10 கி.மீ. வேகத்தில் நகரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்
மணிக்கு 10 கிமீ வேகத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகர்ந்து வருகிறது. சென்னைக்கான ஆபத்து விலக இன்னும் 40 மணி நேரம் காத்திருக்க வேண்டும்.வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த...
மழையில் தத்தளிக்கும் சென்னை புறநகர்; நகராட்சி நிர்வாகத்தின் செயல்பாடு மோசம்
சென்னை புறநகர் மழைநீரில் மிதந்து வருகிறது. நகராட்சி நிர்வாகத்தின் செயல்பாடு படு மோசமாக இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.சென்னை, சென்னை புறநகர் ஆவடி, தாம்பரம் ஆகிய பகுதிகளில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது....