Tag: #APCNEWS
பள்ளிக்குழந்தை உயிரிழப்பு: இருவருக்கு நீதிமன்ற காவல்
விக்கிரவாண்டி அருகே தனியார் பள்ளி கழிவுநீர் தொட்டியில் விழுந்து எல்.கே.ஜி மாணவி உயிரிழந்த வழக்கில் பள்ளி தாளாளர், முதல்வர் ஆகியோருக்கு 7 நாள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டு உள்ளது.விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே...
காடுவெட்டி குரு இடத்தில் முகுந்தன்… சவுமியாவை களத்தில் இறக்கிய அன்புமணி!
வன்னியர் மக்களிடம் இழந்த செல்வாக்கை பெற 10.5 சதவீத இடஒதுக்கீட்டை கையில் எடுத்துள்ள மருத்துவர் ராமதாஸ், குரு இருந்த இடத்தில் தனது பேரன் முகுந்தன் இருப்பார் என்று நம்புவதாகவும் பிரபல அரசியல் விமர்சகர்...
டெல்லியில் அண்ணாமலை நாக் -அவுட்… தமிழக பாஜகவுக்கு புதிய தலைவரா?… போட்டுடைக்கும் பத்திரிகையாளர் ராதாகிருஷ்ணன்!
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது டெல்லி தலைமைக்கு நம்பிக்கை குறைந்து விட்டதாகவும், இருந்தபோதும் 2026 வரை அவரை மாற்றும் வாய்ப்புகள் இல்லை என்றும் மூத்த பத்திரிகையாளர் ஆர்.கே. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.அண்ணாமலை, தமிழிசை...
அண்ணா பல்கலை. விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் கள்ள ஆட்டம்… ஆளுநரின் செயல் மட்டகரமானது… வழக்கறிஞர் சரவணன் விளாசல்!
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அரசியல் செய்து வருவதாக திமுக செய்தித் தொடர்பு இணைச் செயலாளர் சரவணன் குற்றம்சாட்டியுள்ளார்.மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் தொடர்பாக திமுக...
சீமானுக்காக சமாதானம் பேச வந்த தொழிலதிபர்… சட்ட ரீதியான நடவடிக்கையில் வருண் உறுதி… உண்மையை உடைக்கும் பத்திரிகையாளர் சுபேர்!
நாம் தமிழர் கட்சியினரின் தரம் தாழ்ந்த அவதூறுகள் காரணமாக வருண்குமார் ஐபிஎஸ் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாகவும், அவர் இந்த விவகாரத்தில் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்பதில் உறுதியாக உள்ளதாகவும் மூத்த பத்திரிகையாளர் சுபேர்...
அண்ணா பல்கலை.யில் ஆளுநர் ரவி ஆய்வின் பின்னணி… போட்டுடைக்கும் பாலச்சந்திரன் ஐஏஎஸ்!
அண்ணா பல்கலைக்கழகத்திற்கு துணை வேந்தர் நியமிக்கப்படாமல் இருப்பதற்கு ஆளுநர் ஆர்.என்.ரவியின் முரண் பிடிவாதமே காரணம் என முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பாலச்சந்திரன் குற்றம்சாட்டியுள்ளார். மாணவி பாலியல் விவகாரத்தில் காவல் ஆணையர் விளக்கம் அளித்துள்ள...
