Tag: #APCNEWS

யார் அந்த சார்?… மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து அதிமுகவினர் நூதன போராட்டம்!

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து சென்னை எக்ஸ்பிரஸ் அவன்யூ மாலில் அதிமுகவினர் பதாகைகளை ஏந்தி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம்...

வீட்டில் தனியாக இருந்த பாஜக பிரமுகரை கொன்று நகைகள் கொள்ளை… 15 வயது சிறுவன் உள்பட 3 பேர் கைது!

அந்தியூர் அருகே வீட்டில் தனியாக இருந்த பாஜக பிரமுகரை கொலை செய்து,  நகைகளை திருடிய வழக்கில் 15 வயது சிறுவன் உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகேயுள்ள...

அண்ணா பல்கலை.யில் பெண்கள் நலனுக்காக 16 பேர் கொண்ட குழு அமைப்பு!

மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை தொடர்ந்து, அண்ணா பல்கலைக் கழகத்தில் பெண்கள் நலனை பாதுகாக்க 16 பேராசிரியர்கள் கொண்ட குழு அமைத்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவி ஒருவர் பாலியல்...

பொதுக்குழுவில் காரசார விவாதம் நடைபெறுவது சகஜம்தான்… அன்புமணி ராமதாஸ் விளக்கம்!

பாமக பொதுக்குழுவில் நடைபெற்ற வார்த்தை மோதலை தொடர்ந்து தைலாபுரம் இல்லத்தில் மருத்துவர் ராமதாசை, அன்புமணி ராமதாஸ் சந்தித்து சுமார் ஒரு மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினார்.பாமகவின் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டம் விழுப்புரம்...

குடும்ப கட்சியாகும் பாமக… ராமதாஸ் – அன்புமணி இடையே பிளவு ஏற்பட்டுள்ளது… பத்திரிகையாளர் அய்யநாதன் கருத்து!

ராமதாசின் பேரன் முகுந்தனை கட்சியின் இளைஞர் அணி தலைவராக நியமிக்கும் முடிவு அந்த கட்சி குடும்ப கட்சியாகிறது என்பதை தான் காட்டுகிறது என பத்திரிகையாளர் அய்யநாதன் தெரிவித்துள்ளார்.ராமதாஸ் - அன்புமணி இடையிலான மோதல்...

அன்புமணியின் எண்ணம் சரியானதே… ராமதாஸ் திரைமறைவில் சொல்லி இருக்கலாம்… தராசு ஷியாம் கருத்து!

பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் இடையிலான மோதல் பாட்டாளி மக்கள் கட்சியை பலவீனப்படுத்தும் என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம் தெரிவித்துள்ளார்.ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் இடையிலான வார்த்தை மோதல் தொடர்பாக மூத்த...