Tag: #APCNEWS

மாணவிகள் காவல் உதவி செயலியை பதிவிறக்கம் செய்வதை உறுதி செய்க…  அமைச்சர் கோவி. செழியன் அறிவுறுத்தல்!

மாணவிகள் காவல் உதவி செயலியை தங்கள் செல்போன்களில் பதிவிறக்கம் செய்வதை அனைத்துக் கல்லூரிகளும் உறுதி செய்ய வேண்டும் என உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் வெளியிட்டுள்ள சமூக...

அண்ணாமலையின் அரசியல் என்பது பூஜியம்… தமிழக பாஜக ஒரு பைனான்ஸ் கம்பெனி… நடிகர் எஸ்.வி.சேகர் விளாசல்!

அண்ணாமலை அரசியலே தெரியாமல் கோமாளித்தனமாக உள்ளதாகவும், செருப்பு அணியமாட்டேன் என அவர் சொல்வது கோமாளித்தனத்தின் உச்சம் என்றும் திரைப்பட நடிகர் எஸ்.வி.சேகர் விமர்சித்துள்ளார்.அண்ணாமலை விவகாரம் தொடர்பாக நடிகர் எஸ்.வி.சேகர் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த...

மாணவி பாலியல் வன்கொடுமை: எப்.ஐ.ஆர். விவரங்களை பகிர்ந்தால் கடும் நடவடிக்கை!

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு விவரங்களை பொது வெளியில் வெளியிடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் மாநகர காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.இது தொடர்பாக சென்னை பெருநகர காவல் ஆணையர் அருண்...

ஆதவை சீமானே வேண்டாம் என சொல்லிவிட்டார்… உதயநிதியை விமர்சிக்க தகுதி இல்லை… ஆய்வாளர் கிருஷ்ணவேல் பேட்டி!

ஆதவ் அர்ஜுனாவை, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானே வேண்டாம் என கூறிவிட்டதாக ஆய்வாளர் கிருஷ்ணவேல் தெரிவித்துளளார். மேலும், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை விமர்சிக்க ஆதவ் அர்ஜுனாவுக்கு தகுதி இல்லை என்றும்...

அமித்ஷாவுக்கு எதிராக கருப்புக்கொடி காட்டும் போராட்டம் – செல்வப்பெருந்தகை அறிவிப்பு!

வரும் 27ஆம் தேதி சென்னை வரும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு தனது தலைமையில் கருப்புக்கொடி காட்டும் போராட்டம் நடைபெறும் என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிவிப்பில்...

மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசை கேட்க தைரியம் இருக்கிறதா?… அன்புமணிக்கு அமைச்சர் சிவசங்கர் கேள்வி!

மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என மத்திய அரசை கேட்க அன்புமணிக்கு தைரியம் இருக்கிறதா? என போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் கேள்வி எழுப்பியுள்ளார்.இது தொடர்பாக போக்குவரத்துத் துறை அமைச்சர்...