Tag: #apcnewsavadi

சீமானுக்காக குதிக்கும் குருமூர்த்தி… பாஜகவின் சதியை தோலுரித்த திருமுருகன் காந்தி!

பெரியார் மண்ணில் பெரியார் எதிர்ப்பு அரசியலை பேசி சீமான் அதிக வாக்குகள் வாங்கி விட்டேன் என சவால் விடுவதற்காகத்தான் ஈரோடு இடைத்தேர்தலில் பாஜகவும், அதிமுகவும் போட்டியிடவில்லை என மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்...

முல்லைப் பெரியாறு அணை: புதிய கண்காணிப்பு குழு அமைப்பு 

முல்லைப் பெரியாறு அணையை கண்காணிக்க  7 உறுப்பினர்களை கொண்ட புதிய மேற்பார்வை குழுவை மத்திய அரசு அமைத்து உத்தரவிட்டுள்ளது.தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட 5 மாவட்ட மக்களின் முக்கிய நீர் ஆதாரமாக முல்லைப்பெரியாறு...

பாஜகவின் கைக்கூலியாக மாறிய சீமான்… வெளுத்து வாங்கிய பழ.கருப்பையா!

தமிழ்நாட்டில் பெரியார் குறித்த பிம்பங்களை உடைப்பதற்காக பாஜகவின் கூலி ஆளாக செயல்படும் நபர் தான் சீமான் என்று தமிழ்நாடு தன்னுரிமைக் கழக தலைவர் பழ.கருப்பையா குற்றம்சாட்டியுள்ளார்.பெரியார் குறித்து சீமான் பரப்பி வரும் அவதூறுகளுக்கு...

சீமான் பாஜகவின் அடியாள் என ஒப்புதல் வாக்குமூலம் அளித்த குருமூர்த்தி… ஆதாரங்களுடன் தோலுரித்த ஜீவசகாப்தன்! 

பெரியார் தேர்தல் பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகளுக்கு எதிராக பேசியதை, அவர் தலித்துகள், இஸ்லாமியர்களுக்கு எதிராக பேசியதாக துக்ளக் குருமூர்த்தி அவதூறு பரப்புவதாக பத்திரிகையாளர் ஜீவசகாப்தன் குற்றம்சாட்டியுள்ளார்.பெரியார் குறித்த துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி தெரிவித்துள்ள...

பிரபல ரவுடி பாம் சரவணனை சுட்டுப் பிடித்த போலீசார்!

சென்னையில் போலீசார் மீது நாடு வெடிகுண்டுகளை வீசி விட்டு தப்பியோட முயன்ற ரவுடி பாம் சரவணனை போலீசார் காலில் சுட்டு பிடித்துள்ளனர்.சென்னை புளியந்தோப்பு வெங்கடேசபுரத்தை சேர்ந்தவர் சரவணன் என்ற பாம் சரவணன் (வயது...

சீமான் போட்ட தப்புக்கணக்கு… நாம் தமிழர் வேட்பாளருக்கு காத்திருக்கும் அதிர்ச்சி!

பெரியாரை விமர்சித்துவிட்டு ஈரோட்டில் போட்டியிடும் சீமான் கடந்த தேர்தலில் பெற்ற 6 சதவீத வாக்குகளை கூட இம்முறை பெற முடியாது என்று திராவிட இயக்க  ஆய்வாளர் கிருஷ்ணவேல் தெரிவித்துள்ளார்.ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக...