Tag: #apcnewsavadi

பயிர் நிவாரணத் தொகையாக ரூ.111.96 கோடி ஒப்பளிப்பு செய்து அரசாணை வெளியீடு!

தமிழ்நாட்டில் 2025-26ஆம் ஆண்டு வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் பெய்த கனமழை மற்றும் டித்வா புயலின் காரணமாக பாதிக்கப்பட்ட 1.39 லட்சம் ஏக்கர்  பயிர்களுக்கு நிவாரணத் தொகையாக ரூ.111.96 கோடி ஒப்பளிப்பு செய்து அரசாணை...

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு; 8 சுற்றுகள் நிறைவு… 16 காளைகளை அடக்கி அவனியாபுரம் கார்த்தி முதலிடம்!

மதுரை அவனியாபுரத்தில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியில் 8 சுற்றுகள் நிறைவு பெற்றுள்ளது. இதில் 16 காளைகளை அடக்கி அவனியாபுரம் கார்த்தி முதலிடம் வகித்து வருகிறார்.தைப்பொங்கல் முதல் நாளை முன்னிட்டு மதுரை மாவட்டம்...

ரசிகர்களை சந்தித்து பொங்கல் வாழ்த்து கூறிய நடிகர் ரஜினிகாந்த்!

பொங்கல் பண்டிகையை ஒட்டி தனது இல்லத்திற்கு முன்பாக குவிந்த ரசிகர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் கை அசைத்து, பொங்கல் வாழ்த்து தெரிவித்தார்.சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் இல்லத்தில் பொங்கல் பண்டிகையை ஒட்டி...

ஜனநாயகன் படம் தணிக்கை சான்றிதழ் விவகாரம்… படத்தயாரிப்பு நிறுவன மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்கக்கோரி படத்தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்கக் கோரி படத்தயாரிப்பு நிறுவனமான கே.வி.என். உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு...

தமிழ்நாட்டிற்கே விஜய் ஆபத்து! 7 மணி நேர விசாரணையில் நடந்ததை சொல்லவா? ரகசியம் உடைக்கும் எஸ்.பி.லெட்சுமணன்!

தன்னுடைய ஜனநாயகன் திரைப்பட பிரச்சினைக்கே குரல் கொடுக்காத விஜய், நாளை முதல்வரானால் மக்களின் பிரச்சினைகளுக்கு குரல் கொடுப்பாரா? என்கிற கேள்வி எழுவதாக மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி. லெட்சுமணன் தெரிவித்துள்ளார்.எஸ்.பி.லெட்சுமணன் நேர்காணல்:- கரூர் விவகாரத்தில்...

விஜய் போன் கால் சிக்கிருச்சி! டெல்லி ஆட்டம் தொடங்கிடுச்சி! ஆர்.கே.ராதாகிருஷ்ணன் நேர்காணல்!

கரூரில் ஜனநாயகன் படத்தின் ஷுட்டிங் நடத்தியதற்கான ஆதாரம் சிக்கினால், அதை வைத்து பாஜக அரசியல் ரீதியாக விஜயை மிரட்டும் என்று மூத்த பத்திரிகையாளர் ஆர்.கே.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.டெல்லியில் தவெக தலைவர் விஜயிடம் நடத்திய விசாரணை...