Tag: #apcnewsavadi
100 ஆண்டுகளை கடந்து நீதிக்கட்சியின் நீட்சியாக பயணம்… திமுகவை எப்படி கார்னர் செய்வது என்று தெரியாமல் எதிரிகள் புலம்புகிறார்கள்… நூல் வெளியீட்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!
அரசியல் புரட்சியின், ஒடுக்கப்பட்ட மக்களை உயர்த்துகிற கருத்தியல் தெளிவின் அடையாளமாக இருப்பதால்தான் ஆதிக்கவாதிகளுக்கும், அவர்களுக்கு அடிமை சேவகம் செய்பவர்களுக்கும் திமுக என்றாலே கசக்கிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா...
ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேரை கைதுசெய்த இலங்கை கடற்படை!
கச்சத்தீவு அருகே எல்லைத்தாண்டி மீன் பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.ராமேஸ்வரத்தில் இருந்து விசைப்படகில் ஆழ்கடலுக்கு சென்ற 12 மீனவர்கள் இன்று அதிகாலை கச்சத்தீவு...
எஸ்.ஐ.ஆர். நடவடிக்கையில் எதிர்பார்த்ததைவிட அதிக வாக்காளர்கள் நீக்கம்… தகுதி வாய்ந்தவர்களின் பெயர்களை சேர்க்க திமுக பிஎல்ஏக்கள் உதவுவார்கள்… துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி!
எஸ்.ஐ.ஆர். நடவடிக்கையில் எதிர்பார்த்ததைவிட அதிக வாக்காளர்கள் நீக்கப்பட்டு உள்ளதாகவும், தகுதி வாய்ந்த விடுப்பட்ட வாக்களர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க திமுக முகவர்கள் உதவி செய்வார்கள் என்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்...
இலங்கைக்கு ரூ.6 கோடி மதிப்பிலான போதைப் பொருள் கடத்த முயற்சி… இந்து மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் உள்பட 3 பேர் கைது!
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் இருந்து இலங்கைக்கு ரூ.6 கோடி மதிப்பிலான போதைப் பொருளை கடத்த முயன்ற இந்து மக்கள் கட்சியின் நாகை மாவட்ட செயலாளர் உள்ளிட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.நாகப்பட்டினத்தில் இருந்து...
அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை! இன்றைய விலை நிலவரம் என்ன?
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 அதிகரித்து, ரூ.99,840-க்கு விற்பனையாகிறது.சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 அதிகரித்து, சவரன்...
கிளாம்பாக்கத்தில் போராடி வரும் செவிலியர் சங்க பிரதிநிதிகளுடன் இன்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சுவார்த்தை!
சென்னை கிளாம்பாக்கத்தில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வரும் செவிலியர் சங்க பிரதிநிதிகளுடன் அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.தமிழ்நாடு செவிலியர்கள் சங்கத்தினர், தொகுப்பூதிய செவிலியர்களை பணி...
