Tag: #apcnewstamilavadi
பாலமேடு ஜல்லிக்கட்டில் முதலிடம் பிடித்த அஜித்துக்கு கார் பரிசளிப்பு… சிறந்த காளையின் உரிமையாளர் ஸ்ரீதருக்கு டிராக்டர் வழங்கல்!
மதுரை பாலமேட்டில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் முதலிடம் பிடித்த மாடுபிடி வீரர் பொந்துகம்பட்டி அஜித்துக்கு கார் பரிசளிக்கப்பட்டது. சிறந்த காளையின் உரிமையாளரான குலமங்கலம் ஸ்ரீதரனுக்கு டிராக்டர் பரிசளிக்கப்பட்டது.மதுரை பாலமேட்டில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு...
சினிமாவை கலை, கலாச்சார விழுமியங்களாக பார்க்க வேண்டும்…. கவிப்பேரரசு வைரமுத்து வலியுறுத்தல்!
தணிக்கை குழுவினர், சினிமாவை கலை, கலாச்சாரம் விழுமியங்களாக பார்க்க வேண்டுமே தவிர, அரசியலாக பார்க்கக்கூடாது என கவிப்பேரரசு வைரமுத்து வலியுறுத்தியுள்ளார்.திருவள்ளுவர் தினத்தையொட்டி சென்னை பெசன்ட் நகரில் உள்ள டைகர் வரதாச்சாரி ரோடு பூங்காவில்...
கட்சியில் பலவித கருத்துகள் இருக்கலாம்…. திமுக உடன் மட்டும்தான் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெறுகிறது… கார்த்தி சிதம்பரம்!
கட்சியில் நிர்வாகிகளுக்கு பலவித கருத்துகள் இருக்கலாம் என்றும், ஆனால் காங்கிரஸ் கட்சி திமுக உடன் மட்டும்தான் கூட்டணி பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.சென்னை சூளைமேட்டில் உள்ள கில் நகர்...
காணும் பொங்கலை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம்!
காணும் பொங்கலை முன்னிட்டு நாளை சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.ஜனவரி 17ஆம் தேதி காணும் பொங்கல் கொண்டாட்டத்தினை முன்னிட்டு சென்னையில் அனைத்து சாலைகளிலும் குறிப்பாக காமராஜர் சாலையில் பெருந்திரளான மக்கள் கூடுவார்கள்...
பதவிநீக்க தீர்மான நோட்டீஸ் மீதான விசாரணை குழுவுக்கு தடை கோரிய நீதிபதி யஷ்வந்த் வர்மா மனு தள்ளுபடி!
தன் மீதான பதவிநீக்க தீர்மான நோட்டீஸ் மீது விசாரணை நடத்த மக்களவை சபாநாயகர் அமைத்த குழுவுக்கு தடை கோரி டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து...
பாலமேடு ஜல்லிக்கட்டு; 5வது சுற்று நிறைவு… 12 காளைகளை அடக்கி அஜித் முன்னிலை!
மதுரை மாவட்டம் பாலமேட்டில் விறுவிறுப்பாக ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி 5வது சுற்றுகள் முடிவில் பொந்துகம்பட்டி அஜித் 12 காளைகளை அடக்கி முன்னிலையில் உள்ளார்.மதுரை மாவட்டம் பாலமேட்டில் பொங்கல் பண்டிகையை...
