Tag: Avadi police investigation
கணவருடன் கோபித்துக் கொண்டு தோழி வீட்டில் சென்ற பெண்ணின் நகை, பணம் காணவில்லை…!
சென்னை ஏழு கிணறு போர்த்துக்கீசியர் தெருவை சேர்ந்த 54 வது பெண் பதர்நிஷா பேகம் . இவரது கணவர் துணிக்கடை வைத்துள்ளார்.கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த நவம்பர் 13 ஆம்...
தண்ணீர் அண்டாவில் மூழ்கி குழந்தை உயிரிழப்பு!
தண்ணீர் அண்டாவில் விழுந்து மூழ்கி குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.“கோயம்பேட்டில் இருந்து தான் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும்”- ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் திட்டவட்டம்!திருவள்ளூர் மாவட்டம், ஆவடியை அடுத்த ஜெ.ஜெ. நகர் பகுதியைச் சேர்ந்த...
தலைத் துண்டிக்கப்பட்டு சாலையில் கிடந்த இளைஞரின் சடலம்!
திருவள்ளூர் அருகே ரவுடி தலைத் துண்டிக்கப்பட்டு கொலைச் செய்யப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. பழி வாங்கும் நடவடிக்கையா? என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.18 மொழிகளில் வெளியாகும் ஜீனி திரைப்படம்திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி...
செல்போனில் கேம் விளையாடிய இளைஞர் தற்கொலை
செல்போனில் கேம் விளையாடிய இளைஞர் தற்கொலை
செல்போனில் கேம் விளையாடியதை பெற்றோர் கண்டித்ததாள் மன உளைச்சலில் கல்லூரி மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.ஆவடி விவேகானந்தா நகர் பகுதியை சேர்ந்தவர்...
ஆவடியில்கள்ளக்காதலியை பெட்ரோல் ஊற்றி தீ
ஆவடியில் கள்ளக்காதலியை பெட்ரோல் ஊற்றி தீ வைத்த காதலனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
ஆவடி அடுத்த கொள்ளுமேடு பகுதியில் வசித்து வந்தவர் சுதா வ/40. இவருக்கு கடந்த 2001ம் ஆண்டு திருமணமாகி 10...
