Tag: Book fair
6-9ம் வகுப்பு பள்ளி பாட புத்தகங்களை வாங்கிச் சென்ற துணை முதல்வர்… லிஸ்டில் இடம்பிடித்த குர் ஆன்..!
ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், புத்தகங்கள் படிப்பதில் அலாதி ஆர்வம் காட்டுபவர். அவர் ஆயிரக்கணக்கான புத்தகங்களைப் படித்திருப்பதாகவும், தொடர்ந்து அதைப் படித்து வருவதாகவும், எதிர்காலத்தில் இந்தப் பழக்கத்தைத் தக்கவைத்துக் கொள்வதாக உறுதியளி...
நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் இன்று முதல் புத்தக கண்காட்சி தொடக்கம்
இன்று முதல் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் புத்தக கண்காட்சி தொடக்கம் சென்னை 48-வது புத்தகக் கண்காட்சியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அன்பில் மகேஸ் பொய்யாமொழி துவக்கி வைத்தனா்.இன்று முதல் ஜனவரி 2025...
சென்னையில் 48வது புத்தக கண்காட்சி: முத்தமிழறிஞர் கலைஞர் பொற்கிழி & பபாசி விருதுகள் அறிவிப்பு – யாருக்கு? வெளியான பட்டியல்!
சென்னையில் வரும் 27ம் தேதி தொடங்க உள்ள 48வது புத்தகக் காட்சியில் வழங்கப்பட உள்ள கலைஞர் பொற்கிழி விருதுகள் 6 எழுத்தாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளன.தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் சார்பில், 48-வது...
மதுரையில் புத்தக கண்காட்சி செப்டம்பர் 6 முதல்
மதுரையில் புத்தக கண்காட்சி செப்டம்பர் 6ம் தேதி தொடங்கி 16ம் தேதி வரை 11 நாட்கள் நடைபெறும் என மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா அறிவிப்பு.மதுரை மாவட்ட நிா்வாகத்தின் ஒத்துழைப்புடன் தென்னிந்திய புத்தக...
தொடங்கியது புத்தகதிருவிழா-புத்தக பிரியர்களுக்கு!
தொடங்கியது புத்தகதிருவிழா-புத்தக பிரியர்களுக்கு?
புத்தகப்பிரியர்களே மீண்டும் உங்களுக்காக ஆவடியில் புத்தக கண் காட்சி!
தென்னிந்திய புத்தக விற்பனையாளர், மற்றும் பதிப்பாளர் சங்கம், சார்பில் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் இணைந்து, ஆவடி எச்.வி.எப். மைதானத்தில் நேற்று மாலை...
ஆவடியில் புத்தகத் திருவிழா – அமைச்சர் சா.மு. நாசர்
திருவள்ளூர் மாவட்டத்தில் 2வது புத்தகக் கண்காட்சி வரும் 17ம் தேதி தொடங்க உள்ளதாக அறிவிக்கப்படுள்ளது.இது குறித்து அமைச்சர் சா.மு. நாசர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது, பொதுமக்கள் மற்றும் குழந்தைகளிடம் புத்தகம் வாசிக்கும்...
