Tag: Case

ரெஸ்டோபாரில் இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கை சி பி ஐ க்கு மாற்ற வேண்டும் – நாராயணசாமி வலியுறுத்தல்

ரெஸ்டோபாரில் இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என ஆளுநரை சந்தித்து வலியுறுத்த உள்ளோம் என முன்னாள் முதல்வர் நாராயணசாமி பேட்டியளித்துள்ளாா்.புதுச்சேரியில் கல்வி துறை கேட்பாரற்று உள்ளது. கல்வித்துறை...

“டாஸ்மாக்” ஊழல் வழக்கில் அமலாக்கத்துறைக்கு விதிக்கப்பட்ட தடை நீட்டிப்பு…

“டாஸ்மாக்” தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்திய விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனுக்கள் நான்கு வாரங்களுக்கு ஒத்திவைப்பு!டாஸ்மாக் நிறுவனத்தில் நடைபெற்ற 1000 கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றது தொடர்பாக கடந்த மார்ச்...

புழல் கைதிகள் வழக்கில் முக்கிய ரவுடி கைது…

விசாரணை கைதிகளை புழல் சிறைக்கு அழைத்துச் செல்லும்போது போலீசாரை  அவதூறாக பேசிய வழக்கில் முக்கிய ரவுடி கைது. தப்பித்து ஓடும்போது கீழே விழுந்ததில் கை உடைந்தது.சென்னை மாதவரம் மில்க் காலனி பகுதியைச் சேர்ந்தவர்...

ரிதன்யா தற்கொலை விவகாரத்தில் தடயவியல் சோதனை அறிக்கை முக்கியம் – நீதிமன்றம்

வரதட்சணை கொடுமையால் திருப்பூரை சேர்ந்த புதுமணப்பெண் ரிதன்யா தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் செல்போன் தடயவியல் சோதனை அறிக்கையை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.வரதட்சணை கொடுமையால் திருப்பூரை சேர்ந்த புதுமணப்பெண்...

ஆணவக் கொலை வழக்கில் எஸ்.ஐ. தம்பதிகள் சஸ்பெண்ட்…

நெல்லையில் இளைஞர் கவின் கொலை வழக்கில் எஸ்.ஐ. தம்பதி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகம் மங்கலத்தை சேர்ந்தவர் கவின் வயது (25). ஐ.டி ஊழியரான இவர் கடந்த சில ஆண்டுகளாக நெல்லை...

சிறுவன் கடத்தல் வழக்கு… சிபிசிஐடியின் மெத்தனம்…உயர்நீதி மன்றம் அதிருப்தி

திருவள்ளூர் மாவட்டத்தில் காதல் விவகாரத்தில் 17 வயது சிறுவன் கடத்தப்பட்ட வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றிய போதும் விசாரணையில் முன்னேற்றம் இல்லை என்று அதிருப்தியை தெரிவித்த உயர்நீதி மன்றம்.களாம்பாக்கத்தைச் சேர்ந்தவர் தனுஷ் தேனியைச் சேர்ந்த...