Tag: Chennai News
சென்னையில் 5,543 வாகனங்கள் ஏலம்! + முதற்கட்டமாக 1,936 வாகனங்கள் விற்பனை! + மீதி எப்போ? – முழு விவரம்!
சென்னையில் கடந்த பல ஆண்டுகளாகக் காவல் நிலையங்கள் மற்றும் பொது இடங்களில் கேட்பாரற்ற நிலையிலும், உரிமையாளர்களால் உரிமை கோரப்படாமலும் வைக்கப்பட்டிருந்த 5,543 வாகனங்களை மின்னணு (இ-ஏலம்) முறையில் விற்பனை செய்யக் காவல்துறை நிர்வாகம்...
திருவொற்றியூர் அருகே கொடூரம்: தந்தையுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் லாரி மோதி பலி — 3 மாதத்தில் திருமணம் நடக்கவிருந்த நிலையில் நேர்ந்த சோகம்!
சென்னை திருவொற்றியூர் அருகே தந்தையுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற இளம் பெண் மீது சரக்கு லாரி மோதிய விபத்தில், அவர் தல நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இன்னும் மூன்று மாதங்களில்...
எழும்பூர் காசா மேஜர் சாலையில் பரபரப்பு: வேலைக்குச் சென்ற மூதாட்டியிடம் செயின் பறிப்பு – இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்களுக்கு வலைவீச்சு!
சென்னை எழும்பூர் காசா மேஜர் சாலையில், வீட்டு வேலைக்கு நடந்து சென்ற மூதாட்டியிடம் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் கவரிங் செயினைப் பறித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சென்னை...
பெரம்பூரில் அதிர்ச்சி: உயர்நீதிமன்ற வழக்கறிஞர் மீது கொளத்தூர் தவெக எம்.எல்.ஏ ஆதரவாளர் தாக்குதல்!
சென்னை பெரம்பூர் பகுதியில் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஒருவரை தொலைபேசியில் அழைத்துச் சென்று தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பையும், கண்டனத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாகக் கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபுவின் ஆதரவாளரும், தவெக...
“வெறிநாய்க்கடி இல்லாத சென்னை”: மாநகராட்சி சார்பில் செல்லப்பிராணிகள் மற்றும் தெரு நாய்களுக்கான சிறப்புத் தடுப்பூசி முகாம் தொடக்கம்!
"வெறிநாய்க்கடி இல்லாத சென்னை" என்ற இலக்கை அடைவதற்காகப் பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் தெரு நாய்கள் மற்றும் செல்லப்பிராணிகளுக்கான சிறப்பு வெறிநாய்க்கடி தடுப்பூசி மற்றும் ஒட்டுண்ணி நீக்கச் சிகிச்சை முகாம் இன்று காலை...
சென்னை கொருக்குப்பேட்டை ரயில் நிலையத்தில் துணிச்சல் திருட்டு: ரயிலில் நின்றவரிடம் செல்போன் பறித்த கொடூர வாலிபர் கைது!
சென்னை கொருக்குப்பேட்டை ரயில் நிலையம் அருகே சிக்னலுக்காக மெதுவாகச் சென்று கொண்டிருந்த ரயிலின் வாசலில் நின்று போன் பேசிக் கொண்டிருந்த பயணியின் கையில் குச்சியால் அடித்து செல்போனைப் பறித்துச் சென்ற அதிர்ச்சி சம்பவம்...
