Tag: Chennai

அலையில் இழுத்துச்செல்லப்பட்ட சிறுவனை மீட்ட ஊர்க்காவல் படைவீரர்… கண்ணீர்மல்க நன்றி தெரிவித்த பாட்டி!

சென்னை காசிமேட்டில கடல் அலையில் சிக்கி இழுத்துச்செல்லப்பட்ட சிறுவனை, ஊர்க்காவல் படை வீரர் ஒருவர் துரிதமாக செயல்பட்டு மீட்ட சம்பவம் பாராட்டை பெற்றுள்ளது.சென்னை காசிமேடு என்.4 கடல் பகுதியில் தண்டையார்பேட்டை வ.உ.சி. நகரை...

மீண்டும் பள்ளிக்கு போகலாம்! 15 ஆண்டுகள் கழித்து ஒன்றிணைந்த மாணவ மாணவியர்கள் ஆசிரியர்களுக்கு நினைவு பரிசு!

சென்னை திருவொற்றியூரில் காலடிப்பேட்டை பகுதியில் நூறாண்டு பழமை வாய்ந்த புனித தூய பவுல் பள்ளியில் 2008 மற்றும் 2010 ல் பன்னிரண்டாம் வகுப்பு முடித்த  மாணவ மாணவியர்கள் ஒன்றிணைந்து சந்திக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது....

சென்னை பாடியில் இருந்து திருநின்றவூர் வரை 6 வழி சாலை விரிவாக்கம் பணி தீவிரம்

சென்னை பாடியில் இருந்து திருநின்றவூர் வரை உள்ள 4 வழி சாலையை 6 வழி சாலையாக அகலப்படுத்தும் பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.சென்னையில் இருந்து ஆவடி, திருவள்ளூர், திருத்தணி - ரேணிகுண்டா வரை செல்லும் (CTRR)...

திருவல்லிக்கேணி பார்த்தாரதி கோயிலில் திருப்பாவை நிகழ்ச்சி – அமைச்சர் பி.கே. சேகர்பாபு

மார்கழி மாதத்தை முன்னிட்டு திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் தமிழ்நாடு இசைக் கல்லூரி மாணவர்கள் 108 பேர் பாடிய திருப்பாவை பாசுரங்களை அமைச்சர் பி.கே. சேகர்பாபு தொடங்கி வைத்தார்.சென்னை திருவல்லிக்கேணி பார்த்தாரதி கோயிலில் மார்கழி...

சென்னை பெரம்பூரில் முட்புதரில் கிடந்த 3 மாத பெண் குழந்தை மீட்பு!

சென்னை பெரம்பூர் ரயில் நிலையம் நடைமேடை அருகில் முட்புதரில் கிடந்த 3 மாத பெண் குழந்தை மீட்பு. ஆட்டோ ஓட்டுநர்கள் குழந்தையை மீட்டு சென்னை பெரம்பூர் இரும்பு பாதை காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.சென்னை...

கிரெடிட் கார்டு விவகாரத்தை தீர்த்து வைப்பதாக கூறி பணம் வாங்கி மோசடி-போலி வக்கீல் கைது!

சென்னை பழவந்தாங்கலை சேர்ந்தவர் சரவணன் வயது 42. அஇஅதிமு  முன்னாள்  மாவட்ட பிரதிநிதி. குடும்ப செலவிற்காகவும் தன்னுடைய மருத்துவ செலவிற்காகவும் தனக்கு தெரிந்த நண்பர் பாலாஜி என்பவரின் கிரெடிட் கார்டு மற்றும் வங்கி...