Tag: Chennai
மளமளவென சரியும் மக்கள் தொகை -ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உரை
சென்னை ஐஐடியில் நடந்த விழாவில் உரையாற்றிய ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு மக்கள் தொகை மேலாண்மையில் தென்னிந்திய மாநிலங்கள் கவனமுடன் செயல்பட வேண்டும். பின்னா் மாணவர்கள் தெலுங்கில் பேச வேண்டும் என்று கூறினாா்.மேலும்,...
ஏக்நாத் ஷிண்டேவை விமர்சனம் செய்த வழக்கு: நடிகர் குணால் கம்ரா சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமின் மனு தாக்கல்
ஏக்நாத் ஷிண்டேவை விமர்சனம் செய்தது தொடர்பான வழக்கில் நகைச்சுவை நடிகர் குணால் கம்ரா முன்ஜாமின் கேட்டு தொடர்ந்த அவசர மனுவை இன்று மதியம் விசாரிப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.மகாராஷ்டிராவில், நகைச்சுவை நடிகர் குணால்...
சென்னை வானிலை ஆய்வு மையத்தின் வலைதளத்தில் இந்தி திணிப்பு! -வைகோ கண்டனம்
சென்னை வானிலை ஆய்வு மையத்தின் வலைதளத்தில் இந்தி திணிப்பிற்கு வைகோ கண்டனம் தெரிவித்துள்ளாா்.மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவன பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ”சென்னை நுங்கம்பாக்கத்தில் இயங்கி வரும் மண்டல...
சென்னைக்கு தனித்தனி விமானங்களில் வரும் ஈரானிய கொள்ளையர்கள்: திடுக்கிடும் புது தகவல்கள்
சென்னை கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வந்த ஈரானிய கொள்ளையர்களை பற்றி பல திடுக்கிடும் புது தகவல்கள்.மூன்றாவதாக கைது செய்யப்பட்ட சல்மான் நேற்று முன்தினமே கர்நாடக பதிவு எண் கொண்ட பைக்குடன் சென்னை வந்து...
வாட்டி எடுக்கும் கோடைவெயில்…வெப்பத்தை தாங்க காவலர்களுக்கு சன் கிளாஸ்கள் விநியோகம்
கோடை வெயிலில் பணி செய்து வரும் போக்குவரத்து காவலர்களுக்கு குளிரூட்டும் கண்ணாடிகளை சென்னை காவல் ஆணையாளர் அவர்கள் வழங்கினார்.கோடை காலத்தில் போக்குவரத்து காவலர்களின் நல்வாழ்வை உறுதி செய்வதற்காக சென்னை போக்குவரத்து காவல்துறையினரால் பல்வேறு...
செயின் பறிப்பு கொள்ளையன் என்கவுண்டர் – காவல் ஆணையர் அருண் விளக்கம்
சென்னையில் செயின் பறிப்பு கொள்ளையன் என்கவுண்டர் செய்யப்பட்டது தொடர்பாக காவல் ஆணையர் அருண் செய்தியாளர் சந்திப்பின் போது விளக்கமளித்துள்ளாா்.சென்னையில் செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டுவந்த கொள்ளையர்களில் ஒருவரான ஜாபர் குலாம் ஹுசைன் போலீஸ்...
