Tag: Chief Minister

150 ஏக்கரில் தொழில் பூங்கா! பெண்களுக்கான அரிய வேலைவாய்ப்புகள்-முதல்வர் அறிவிப்பு

கடலூர் மாவட்டம் கொடுக்கம்பாளையம் கிராமத்தில் 150 ஏக்கர் பரப்பளவில் தோல் அல்லாத காலணி தயாரிக்கும் தொழில் பூங்கா அமைக்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளாா்.தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 2 நாள் பயணமாக நேற்று...

தமிழ் நாட்டை பின்னோக்கி தள்ளும் சதித்திட்டங்கள்! ஓரணியில் இணையும் தமிழக மக்கள்-முதல்வர்

தமிழ்நாட்டை, தமிழ்நாட்டின் ஒற்றுமையைச் சிதைத்து, பின்னோக்கித் தள்ளுவதற்கான சதித்திட்டம் என்பதை உணர்ந்தே தமிழ்நாடு மக்கள் ஓரணியில் தமிழ்நாடு என இணைகின்றனா் என்று தமிழ்நாடு முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.மேலும், இது குறித்து தனது வலைத்தளப்...

மனிதநேயம் போற்றிய சமத்துவச் சிந்தனையாளர்…குன்றக்குடி அடிகளாரின் நூற்றாண்டு நிறைவு விழா! முதல்வர் புகழாரம்…

தமிழில் அருச்சனை எனும் புரட்சியை முன்னெடுத்தவர். சமூகநீதித் தளத்தில், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் எனத் திராவிட இயக்கத்துக்குத் துணையாக நின்ற மாண்பாளர் என தமிழ் நாடு முதலமைச்சா் மு.க.ஸ்டாலின்...

விபத்தில் உயிரிழந்த குடும்பங்களுக்கு தலா ஐந்து இலட்ச ரூபாய் நிதி-முதல்வர்…

கடலூர் செம்மங்குப்பதில் நடந்த விபத்தில், மூன்று மாணவர்கள் உயிரிழந்த துயரச் செய்தியால் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன் என தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின கூறியுள்ளாா்.மேலும், இது குறித்து தனது வலைத்தளப்பக்கத்தில் கூறியிருப்பதாவது, ”உயிரிழந்த மாணவச்...

ஆயிரம் கனவுகளோடு பள்ளிக்கு சென்ற மழலைகளின் மரணம் அறிந்து வேதனை-துணை முதல்வர்

கடலூரில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய கோர விபத்தில் 3 மாணவ - மாணவியர் உயிரிழந்த செய்தியறிந்து மிகுந்த வருத்தமுற்றேன் என துணை முதலமைச்சா் ஸ்டாலின் கூறியுள்ளாா்.மேலும், இது குறித்து தனது...

எந்த குழந்தை பிறந்தாலும் தமிழில் தான் பெயர் வைக்க வேண்டும்-துணை முதலமைச்சர் கோரிக்கை

திமுக பிரமுகர்களின் மகன் - மகள் திருமணத்தை நடத்தி வைத்த தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறக்க போகும் குழந்தைக்கு தமிழில் பெயர் சூட்ட வேண்டும் என கோரிக்கை வைத்த கழக...