Tag: Cholavandan

விதியை மீறி கனிம வளக் கொள்ளை: சோழவந்தான் MLA ஆதரவாளர்கள் மீது அலங்காநல்லூர் விவசாயிகள் பகிரங்க குற்றச்சாட்டு!

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில், விவசாயிகளின் பெயரைப் பயன்படுத்தி நள்ளிரவிலும் தடையின்றி அரங்கேறி வரும் பிரம்மாண்ட கனிம வளக் கொள்ளை அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆளுங்கட்சி அரசியல் பின்புலத்துடன்...