Tag: COMPLAINT

மின்வாரியத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி 83 லட்சம் சுருட்டிய பெண்

மின்வாரியத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி 83 லட்சம் சுருட்டிய பெண் சென்னையை அடுத்த பழைய பல்லாவரத்தை சேர்ந்தவர் சந்தோஷ்குமார் (45). இவருடன் தனியார் நிறுவனத்தில் ஒன்றாக பணிபுரிந்த பெண் புனிதா பார்த்திபன் (28),...

பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் செல்வதால் மக்கள் அவதி…. பனிமனை நிர்வாக மேலாளரிடம் புகார் :

ஆவடியிலிருந்து ஆரணி செல்லும் பேருந்துகள் நிறுத்தத்தில் நிறுத்தாமல் செல்வதால் பயணிகள் அவதிக்குள்ளாகின்றனர். இதுகுறித்து பனிமனை நிர்வாக மேலாளரிடம் புகார் அளித்துள்ளனர்.ஆவடிக்கு அருகிலுள்ள திருநின்றவூர் வச்சாலாபுரத்தை சேர்ந்தவர் பழனி. இவர் ஒரு தனியார் நிறுவனத்தில்...