Tag: COMPLAINT

மல்லை சத்யா உள்ளிட்ட நான்கு பேர் மீது அவதூறு புகார்…

மதிமுக கட்சி, கட்சியின் தலைவர் மற்றும் கட்சிக் கொடி ஆகியவற்றிற்கு அவமானத்தை ஏற்படுத்தியதாக கூறி மல்லை சத்யா உள்ளிட்ட நான்கு பேர் மீது மதிமுக வழக்கறிஞர்கள் பிரிவினர் காவல்துறை டிஜிபி அலுவலகத்தில் புகார்...

சீமான் மீது மாதர் சங்கம் அவதூறு புகார்…

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது மாதர் சங்கம் சார்பில் அவதூறு புகார் அளிக்கப்பட்டுள்ளது.திருப்பூரில் ரிதன்யா என்ற இளம் பெண் வரதட்சணை கொடுமையால் மரணம் அடைந்த சம்பவத்தை குறிப்பிட்டு நாம்...

பைக்கில் சென்ற இளைஞரை மறித்து தாக்குதல்! இன்ஸ்பெக்டர் மீது புகார்…

திருமுல்லைவாயல் இன்ஸ்பெக்டர் மீது அமைந்தகரை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஓரமாக நிற்கச் சொன்னதால் ஆத்திரமடைந்து தன்னை தாக்கியதாக காயங்களுடன் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிப்பட்டு உள்ள இளைஞர் ஒருவா் குற்றச்சாட்டுயுள்ளாா்.சென்னை திருமுல்லைவாயல்...

புகார் அளிக்க வந்த பெண்ணிடம் அத்துமீறிய காவல் ஆய்வாளருக்கு அபராதம்-மனித உரிமை ஆணையம்

புகார் அளிக்க வந்த பெண்ணிடம் கண்ணியக் குறைவாக நடந்த காவல் ஆய்வாளருக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.நிலப் பிரச்சினை தொடர்பாக தந்தை மற்றும்...

நண்பர்களுடன் டீ குடிக்க போறீங்களா உஷார்! பணம் கேட்டு சித்திரவதை செய்ததாக கல்லூரி மாணவன் போலீசில் புகார்…

சென்னையில் கல்லூரி மாணவனை கடத்திச் சென்று அறையில் அடைத்து வைத்து பணம் கேட்டு சித்திரவதை செய்ததாக நொளம்பூர் காவல் நிலையத்தில் புகார். கடத்திச் சென்றதாக கூறப்படும் நபர்கள் குறித்தும் கொடுக்கல் வாங்கல் அல்லது...

இருட்டுக்கடை அல்வா விவகாரம் – லுக் அவுட் நோட்டீஸ் வழங்க வேண்டும் – கனிஷ்கா போலீசில் புகார் மனு

நெல்லை இருட்டுக்கடை அல்வா நிறுவன உரிமையாளர் மகள் வரதட்சணை புகார் விவகாரத்தில் மணமகன் வெளிநாடு தப்பிச்செல்ல இருப்பதால் லுக் அவுட் நோட்டீஸ் வழங்க கோரி வழக்கறிஞர்கள் போலீசில் புகார் மனு அளித்துள்ளனா்.நெல்லையில் உலகப்...