Tag: condemns
வறுமையை ஒழிக்க நியாயமாகப் போராடி வரும் மாநிலங்களை தண்டிக்க நினைக்கும் மோடி அரசு – ஐ.பெரியசாமி கண்டனம்
தமிழ்நாடு போன்ற வறுமையை ஒழிக்க நியாயமாகப் போராடி வரும் மாநிலங்களை தண்டிக்க நினைக்கிறது மோடி அரசு என ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியுள்ளாா்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,...
உயர்நீதிமன்ற நீதிபதியின் வரம்பு மீறிய செயல் – பெ.சண்முகம் கண்டனம்!!
தமிழ்நாடு அரசு, நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனின் நடவடிக்கைகள் குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லுமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது.திருப்பரங்குன்றம் மலையை முன்வைத்து சங்பரிவார் அமைப்புகள் தமிழகத்தில் சட்டம்,...
ஸ்வயம் (Swayam) தேர்வுக்கு தமிழக மாணவர்களுக்கு அண்டை மாநில மையங்கள் ஒதுக்கீடு – டிடிவி தினகரன் கண்டனம்
தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்குத் தமிழகத்தில் உள்ள தேர்வு மையங்களையே ஒதுக்கீடு செய்வதை தேசிய தேர்வு முகமை உறுதி செய்திட வேண்டும் என அ.ம.மு.க பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளாா்.இது குறித்து அவர்...
விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கேள்விக் குறியாக்கும் பா.ஜ.க – செல்வப்பெருந்தகை கண்டனம்
இந்திய விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கும் வகையில் ஒன்றிய பா.ஜ.க. அரசு விதை மசோதா - 2025-ஐ கொண்டு வருவதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது. இந்த மசோதா குறித்து கருத்து கேட்பு டிசம்பர் 11 ஆம்...
திமுக ஆட்சியில் இரட்டை இலக்கு வளர்ச்சி – அவதூறு பரப்பும் எதிர்க்கட்சிகள்…அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா கண்டனம்
திமுக ஆட்சியில் தொழில்துறையில் உன்னத வளர்ச்சி அடைந்துள்ளது தமிழ்நாடு அறிக்கைகைளைத் தவிர்த்து மாநிலத்தின் நலனில் அக்கறை செலுத்த வேண்டும் என தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்துள்ளாா்.மேலும், இது குறித்து அவர் வெளியிட்டுள்ள...
மேகதாது விவகாரம்… குடும்பத் தொழிலை காப்பாற்ற மௌனம் காத்த திமுக – எடப்பாடி பகிரங்க குற்றச்சாட்டு
தமிழகத்தை பாலைவனமாக்கும் கர்நாடக அரசின் முயற்சிக்கு உறுதுணையாக இருந்த திமுக ஆட்சியாளர்களின் செயல் மன்னிக்க முடியாத குற்றமாகும் என எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டியுள்ளாா்.அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ”தமிழ்நாட்டின்...
