Tag: condemns
நீதிமன்றத்தில் கண்ணியம் தேவை – கோட் இன்றி ஆஜரான பாஜக செலலாளருக்கு உயர் நீதிமன்றம் கண்டனம்
முறையாக வழக்கறிஞர் உடை அணியாமல் விசாரணைக்கு ஆஜரான வழக்கறிஞரும், பாஜக மாநில செயலாளருமான அஸ்வத்தாமனுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுத்துள்ளது. நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறு பேரூராட்சி...
ஆதவ் அர்ஜுனா கூறிய குற்றச்சாட்டு நீதிமன்ற அவமதிப்பு! – பி. வில்சன் கண்டனம்
இன்று உச்ச நீதிமன்றம் வழங்கிய உத்தரவு குறித்து டெல்லியில் வழக்கறிஞர் பி. வில்சன் செய்தியாளர்களைச் சந்திப்பின் போது, மோசடியாகத் தீர்ப்பைப் பெற்றால், நீதிமன்றம் அந்தத் தீர்ப்பை ரத்து செய்துவிடும். ஆதவ் அர்ஜுனா கூறிய...
தொல் திருமாவளவன் மீது சாதிவெறி சக்திகள் குறி வைத்துள்ளதா?- மு.வீரபாண்டியன் கண்டனம்
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் மீது வகுப்புவாத, சாதிவெறி சக்திகள் குறி வைத்து அவதூறு பரப்புவதாக மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளாா்.இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,...
கரூர் பேரவலம்…விஜய்யின் கருத்துக்கு திருமாவளவன் கடும் கண்டனம்…
கரூர் நடந்த பேரவலம் குறித்து விஜய்யின் கருத்துக்கு தொல்.திருமாவளவன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளாா்.விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது, ”கடந்த செப் 27 இரவு 7.30 மணியளவில் கரூரில்...
கரூரில் நிகழ்ந்த துயர சம்பவம் விபத்தல்ல, படுகொலை – வேல்முருகன் கண்டனம்
கரூரில் தவெக தலைவர் விஜய்யின் பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளார்.கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில்...
எடப்பாடியின் கருத்து ஜனநாயகத்திற்கு விரோதமானது – செல்வப்பெருந்தகை கண்டனம்
எடப்பாடி பழனிசாமியின் ஜனநாயக விரோதக் கருத்தை ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் ஆதரிக்கிறீர்களா? என செல்வப்பெருந்தகை கேள்வி எழுப்பியுள்ளாா்.மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியை 'பிச்சைக்காரன்' என்று இழிவுபடுத்துவது, ஒரு தனிநபரை பழிக்கிற செயல் மட்டுமல்ல,...
