Tag: condemns

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கேள்விக் குறியாக்கும் பா.ஜ.க – செல்வப்பெருந்தகை கண்டனம்

இந்திய விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கும் வகையில் ஒன்றிய பா.ஜ.க. அரசு விதை மசோதா - 2025-ஐ கொண்டு வருவதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது. இந்த மசோதா குறித்து கருத்து கேட்பு டிசம்பர் 11 ஆம்...

திமுக ஆட்சியில் இரட்டை இலக்கு வளர்ச்சி – அவதூறு பரப்பும் எதிர்க்கட்சிகள்…அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா கண்டனம்

திமுக ஆட்சியில் தொழில்துறையில் உன்னத வளர்ச்சி அடைந்துள்ளது தமிழ்நாடு அறிக்கைகைளைத் தவிர்த்து மாநிலத்தின் நலனில் அக்கறை செலுத்த வேண்டும் என தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்துள்ளாா்.மேலும், இது குறித்து அவர் வெளியிட்டுள்ள...

மேகதாது விவகாரம்… குடும்பத் தொழிலை காப்பாற்ற மௌனம் காத்த திமுக – எடப்பாடி பகிரங்க குற்றச்சாட்டு

தமிழகத்தை பாலைவனமாக்கும் கர்நாடக அரசின் முயற்சிக்கு உறுதுணையாக இருந்த திமுக ஆட்சியாளர்களின் செயல் மன்னிக்க முடியாத குற்றமாகும் என எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டியுள்ளாா்.அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ”தமிழ்நாட்டின்...

எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் விஷமப்பிரச்சாரம் – ஆர்.எஸ்.பாரதி கண்டனம்

எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் உண்மை அறியாமல் தங்களது அரசியல் சுயலாபத்திற்காகப் பெண்களின் பாதுகாப்பை அரசியல் பகடைக்காயாக உருட்டிக் கொண்டிருப்பது அற்பத்தனமானது என ஆர்.எஸ்.பாரதி விமர்சித்துள்ளாா்.தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வெளியிட்டுள்ள அறிக்கையில்,கூறியிருப்பதாவது,...

‘ஒன்றிய அரசின் நள்ளிரவு மனு’: நீதித்துறையின் சுதந்திரம் தகர்க்கப்படும் அபாயம் – செல்வப்பெருந்தகை எச்சரிக்கை!

உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பாய சீர்திருத்தச் சட்டத்துக்கு எதிராக நடைபெற்று வரும் வழக்கில் ஒன்றிய பா.ஜ.க. அரசு குளறுபடிகள் செய்வது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளாா்.தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தனது வலைதள பக்கத்தில்...

தமிழர்களுக்கு எதிராக பிரதமர் மோடி பேச்சு கண்டனத்திற்குரியது – மாணிக்க தாகூர் எம்.பி

தமிழர்களுக்கு எதிராக பிரதமரின் இந்த பேச்சு தமிழர்களை அவமதிக்கும் வகையில் பேசியிருப்பதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் எம்.பி. கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளாா்.மதுரை ஜராவதநல்லூரில் உள்ள...