Tag: Constitution
வக்பு திருத்தச் சட்டம் இஸ்லாமியர்களுக்கு மட்டுமல்ல, அரசியலமைப்புச் சட்டத்திற்கே எதிரானது – திருமாவளவன் பேச்சு…
தமிழகத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிதான் மதச்சார்பின்மை தத்துவத்தை பாதுகாக்க போராடுகிறது என்பதை மக்களிடம் கொண்டு போய் சேர்ப்போம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளாா்.எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகில் அனைத்திந்திய...
மத்திய அரசுக்கு அரசியலமைப்பு மீது நம்பிக்கை இல்லை – பி.வில்சன் கருத்து
ஆளுநர் வழக்கில் குடியரசு தலைவர் உச்ச நீதிமன்றத்தில் விளக்கம் கோரிய விவகாரத்தில் மூத்த வழக்கறிஞரும் தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினருமான பி.வில்சன் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தாா்.அதில், இதற்கு முன்பும் 15 முறை குடியரசு தலைவர்...
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாக்க வேண்டும் – உதயநிதி ஸ்டாலின்
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாக்க வேண்டும் என்ற தமிழ்நாட்டின் குரல், நாட்டின் அனைத்து இடங்களிலிருந்தும் பலமாக ஒலித்துக் கொண்டிருப்பதாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.எழும்பூர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் சார்பாக டாக்டர்...
அரசியலமைப்பை நீர்த்துப் போகச்செய்யும் பாஜகவின் செயல்பாடுகள்: சவுக்கடி கொடுத்துள்ள உச்சநீதிமன்றம் – செல்வப்பெருந்தகை வரவேற்பு
தமிழ்நாடு ஆளுநரின் மக்கள் விரோத செயல்பாடுகளை கண்டித்து, உச்சநீதிமன்றத்தின் தெளிவான தீர்ப்பு வந்துள்ளது என தமிழ்நாடு மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தனது வலைதள பக்கத்தில் பிதிவிட்டுள்ளாா்.மேலும் தனது பதிவில் கூறியிருப்பதாவது,” தமிழ்நாடு...
இதுதான் புதிய இந்தியா வா? அம்பேத்கரின் அரசியலமைப்பு சட்டத்தை முடிவுக்கு கொண்டு வர முயற்சிக்கும் இந்தியா – ராகுல் காந்தி ஆவேசம் !
சம்பலுக்கு போலீஸாருடன் நான் மட்டும் செல்லத் தயார். ஆனால் அனுமதி மறுக்கப்படுகிறது என்று காஜிபூர் எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.உத்தரப் பிரதேசத்தில் கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள சம்பலுக்கு ...
அரசியல் சாசனத்தை மாற்ற நினைத்தவர்கள் முத்தமிட்டுகிருக்கிறார்கள் – ஆ.ராசா
அரசியல் சாசனத்தை மாற்ற நினைத்தவர்களை தற்போது அந்த சாசனத்தையே முத்தமிட வைத்துள்ளது திமுக கூட்டணி என அக்கட்சியின் எம்.பி. ஆ.ராசா பெருமிதம் தெரிவித்துள்ளார்.நீலகிரி தொகுதிக்குட்பட்ட அவிநாசியில் நடைபெற்ற நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் பங்கேற்று...