Tag: Covid 19
ஆந்திராவில் மீண்டும் கொரோனா பாதிப்பு: 12 பேருக்கு தொற்று, 4 பேர் உயிரிழப்பு!
ஆந்திரப் பிரதேசத்தில் கடந்த ஜூன் 26 முதல் ஜூலை 16 வரையிலான காலகட்டத்தில் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், சிகிச்சை பலனின்றி 4 பேர் உயிரிழந்துள்ளனர்.உயிரிழப்பிற்கான காரணம்:
உயிரிழந்த 4...
ஆந்திராவில் மீண்டும் கொரோனா அதிர்ச்சி: இருவர் உயிரிழப்பு.. சுகாதாரத்துறை தீவிர எச்சரிக்கை!
ஆந்திரப் பிரதேச மாநிலம் ஒய்.எஸ்.ஆர். கடப்பா மாவட்டத்தில் திடீரென கொரோனா தொற்றுப் பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து, மாநில சுகாதாரத் துறை தீவிரப் பாதுகாப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளதுடன்,...
பறவைக் காய்ச்சல் பெருந்தொற்றாக உருவெடுக்கலாம் – அமெரிக்க சுகாதார நிபுணர்கள்
பறவைக் காய்ச்சல் பெருந்தொற்றாக உருவெடுக்கலாம் என அமெரிக்க சுகாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.கொரோனா பெருந்தொற்றை விட மிக மோசமான நிலையை பறவை காய்ச்சல் நுண்ணுயிரி ஏற்படுத்தும் என்று அமெரிக்க சுகாதாரத்துறை நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அமெரிக்காவின்...
சிங்கப்பூரில் புதிய கோவிட் அலை
சிங்கப்பூரில் ஒரே வாரத்தில் 26 ஆயிரம் பேருக்கு கொரோனா சிங்கப்பூரில் ஒரே வாரத்தில் 25,900 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. மே 5 -ம் தேதியிலிருந்து 11-ம் தேதி...
கொரோனாவை காட்டிலும் ‘நிபா’ மிகவும் ஆபத்தானது
கொரோனாவை காட்டிலும் ‘நிபா' மிகவும் ஆபத்தானது
கொரோனவை காட்டிலும் ‘நிபா' மிகவும் ஆபத்தானது என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் எச்சரிக்கை விடுத்துள்ளது.கேரள மாநிலத்தில் பரவி வரும் நிபா வைரஸுக்கு இதுவரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை...
