Tag: cpm
பரந்தூர் நிலங்களை விவசாயிகளிடமே மீண்டும் ஒப்படைக்க வேண்டும்: சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வலியுறுத்தல்!
பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்ட நிலையில், அங்கு ஏற்கனவே கையகப்படுத்தப்பட்ட நிலங்களை மாற்றுத் தொழில் திட்டங்களுக்குப் பயன்படுத்தாமல், சட்டப்படி சம்பந்தப்பட்ட விவசாயிகளிடமே மீண்டும் ஒப்படைக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்...
ஆளும் த.வெ.க அரசு மீது சிபிஎம் பாய்ச்சல்: தலைமைச் செயலாளரை தூக்கக் கோரி பெ.சண்முகம் ஆவேசம்!
மத்திய அரசின் உத்தரவின் பேரிலும் அழுத்தத்தினாலும் தமிழகத்தில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (CPM) கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது. குறிப்பாக, அரசுக்கு ஆதரவளிக்கும் கட்சி மீதே இதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுவது...
ஃபிடல் காஸ்ட்ரோ நூற்றாண்டு விழா: ‘இந்தியாவிலும் சோசலிசத்தை வென்றெடுப்போம்’ – சிபிஎம் பெ.சண்முகம், நடிகை ரோகிணி உரை!
சென்னை தியாகராய நகரில் உள்ள சர் பி.டி. தியாகராயர் அரங்கத்தில், தமிழ்நாடு கியூப ஒருமைப்பாட்டு தேசியக் குழு சார்பில் புரட்சித் தலைவர் ஃபிடல் காஸ்ட்ரோவின் நூற்றாண்டு விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.இந்நிகழ்வில் இந்தியாவிற்கான...
சொத்து வரி தாறுமாறாக உயர்வு – அதிகாரிகளின் அலட்சியமே காரணம்: சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜன் சாடல்!
மின் கட்டணக் குழப்பம், தொகுதி மறுவரையறை அச்சம் மற்றும் சட்டமன்ற விவாதங்கள் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் காட்டமான கருத்துகள்!தமிழகத்தில் அண்மைக்காலமாகச் சொத்து வரி உயர்வு, மின் கட்டணக் குழப்பங்கள் மற்றும்...
“மண்டியிடத் தேவையில்லை… அவமானம் நேர்ந்தால் அது தமிழ்நாட்டிற்கே அவமானம்!” விஜய்க்கு சி.பி.எம். எச்சரிக்கை!
காவிரி மற்றும் மேகதாது அணை விவகாரத்தில் பேச்சுவார்த்தை நடத்துவதற்காகப் பெங்களூரு செல்லத் திட்டமிட்டுள்ளதாக முதலமைச்சர் விஜய் கூறியதற்கு, சட்டப்பேரவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (சி.பி.எம்.) உறுப்பினர் செல்லசாமி கடும் எதிர்ப்புத் தெரிவித்தார். சட்ட...
தமிழ்நாடு காவல்துறை அட்டூழியம் செய்து கொண்டிருக்கிறது: சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் கனகராஜ் சாடல்!
நீட் எதிர்ப்பு மாணவர் போராட்டத்தின் மீது ஏவப்படும் அடக்குமுறைக்குக் கடும் கண்டனம் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும், தேர்வு முறைகேடுகளைக் கண்டித்தும் போராட்டம் நடத்தி வரும் மாணவர்கள் மீது தமிழ்நாடு காவல்துறை ஏவிவிட்டுள்ள...
