Tag: crime news

புதிதாக கட்டிவரும் வீட்டிற்கு சடலத்தை அனுப்பி ரூ.1.3 கோடி கேட்டு மிரட்டல்… ஆந்திராவில் அதிர்ச்சி சம்பவம்!

ஆந்திர மாநிலத்தில் புதிதாக கட்டிவரும் வீட்டிற்கு சடலத்தை அனுப்பி ஒரு கோடி ரூபாய் பணம் கேட்டு மிரட்டப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் உண்டி மண்டலம் யெண்டகண்டி கிராமத்தை...

6 மாத குழந்தையை கொன்று புதைத்த தந்தை… 26 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த நபரை கைதுசெய்த போலீசார்!

ஆந்திராவில் 6 மாத கைக்குழந்தையை கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டு 26 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த தந்தையை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர்.ஆந்திர மாநிலம் ஸ்ரீசத்ய சாய் மாவட்டம், மடகசிரா தொகுதிக்குட்பட்ட குடிபண்டா மண்டலம்...

அமைந்தகரையில் 14 வயது சிறுமி கொலை: 6 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!

சென்னை அமைந்தகரையில் 14 வயது சிறுமி சித்ரவதை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான 6 பேர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது.சென்னை அமைந்தகரை மேத்தா நகர் பகுதியை சேர்ந்தவர் முகமது நிஷாத்....

தேவக்கோட்டையில் ஆசிரியர் வீட்டில் பட்டப்பகலில் 180 சவரன் நகைகள் கொள்ளை! 

தேவகோட்டையில் ஆசிரியர் தம்பதியினர் வீட்டில் பட்டப்பகலில் கதவை உடைத்து 180 சவரன் நகைகள் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை ராம்நகர் தில்லைநகர் 6-வது வீதியில் வசித்து...

உறவுக்கு இடையூறு… அரக்கனாக மாறிய தாய்: காட்டிக் கொடுத்த காதலனின் டி-சர்ட்

அம்மா... என்கிற உறவு, இந்த பூமியில் மிகவும் புனிதமானது, உன்னதமானது. தாயின் மடி உலகிலேயே பாதுகாப்பான இடம். ஒரு தாயும் ஆயிரக்கணக்கான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். ஆனால் தன் குழந்தைக்கு தீங்கு ஏற்பட்டால்...

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கழுத்தறுத்து கொலை செய்த மனைவி!

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கழுத்தை அறுத்துக்கொலை செய்த மனைவி மற்றும் அவரது கள்ளக்காதலன் உள்ளிட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.மதுரை மாவட்டம் அலங்காநல்லூரை சேர்ந்த சரவணன் வயது(30), செங்கல் காளவாசலில் லோடுமேன் வேலை...