Tag: crime news

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு… பால் கனகராஜிடம் 7 மணிநேரம் நடைபெற்ற விசாரணை நிறைவு

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக பாஜக பிரமுகர் பால்கனகராஜிடம் 7 மணி நேரம் விசாரணை நடத்திய போலீசார், மேலும் விசாரணை மேற்கொள்வதற்காக 2வது முறை சமன் அனுப்ப முடிவு செய்துள்ளனர்.பகுஜன் சமாஜ் கட்சி...

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு… வடசென்னை ரவுடியின் மகன் அதிரடி கைது

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் வழக்கறிஞர் அஸ்வத்தாமன் என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த மாதம் 5-ம் தேதி மர்மநபர்களால் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு...

ஆட்டிறைச்சி சாப்பிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி… கர்நாடகாவில் சோகம்!

கர்நாடக மாநிலத்தில் ஆட்டிறைச்சி சாப்பிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்த நிலையில், இருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளர்.கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் மாவட்டம் சிராவாரா பகுதியில் உள்ள கல்லூர்...