Tag: crime news
வீட்டில் தனியாக இருந்த பாஜக பிரமுகரை கொன்று நகைகள் கொள்ளை… 15 வயது சிறுவன் உள்பட 3 பேர் கைது!
அந்தியூர் அருகே வீட்டில் தனியாக இருந்த பாஜக பிரமுகரை கொலை செய்து, நகைகளை திருடிய வழக்கில் 15 வயது சிறுவன் உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகேயுள்ள...
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவர் அடித்துக்கொலை… மனைவி உள்பட இருவர் கைது
திண்டுக்கல் அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை ஊர்க்காவல் படையில் பணிபுரிந்து வரும் கள்ளக் காதலனுடன் சேர்ந்து கொலை செய்த மனைவி கைது அதிரடியாக செய்யப்பட்டுள்ளார்.திண்டுக்கல் - திருச்சி சாலையில் மா.மு.கோவிலூர் பிரிவில்...
புதிதாக கட்டிவரும் வீட்டிற்கு சடலத்தை அனுப்பி ரூ.1.3 கோடி கேட்டு மிரட்டல்… ஆந்திராவில் அதிர்ச்சி சம்பவம்!
ஆந்திர மாநிலத்தில் புதிதாக கட்டிவரும் வீட்டிற்கு சடலத்தை அனுப்பி ஒரு கோடி ரூபாய் பணம் கேட்டு மிரட்டப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் உண்டி மண்டலம் யெண்டகண்டி கிராமத்தை...
6 மாத குழந்தையை கொன்று புதைத்த தந்தை… 26 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த நபரை கைதுசெய்த போலீசார்!
ஆந்திராவில் 6 மாத கைக்குழந்தையை கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டு 26 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த தந்தையை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர்.ஆந்திர மாநிலம் ஸ்ரீசத்ய சாய் மாவட்டம், மடகசிரா தொகுதிக்குட்பட்ட குடிபண்டா மண்டலம்...
அமைந்தகரையில் 14 வயது சிறுமி கொலை: 6 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!
சென்னை அமைந்தகரையில் 14 வயது சிறுமி சித்ரவதை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான 6 பேர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது.சென்னை அமைந்தகரை மேத்தா நகர் பகுதியை சேர்ந்தவர் முகமது நிஷாத்....
தேவக்கோட்டையில் ஆசிரியர் வீட்டில் பட்டப்பகலில் 180 சவரன் நகைகள் கொள்ளை!
தேவகோட்டையில் ஆசிரியர் தம்பதியினர் வீட்டில் பட்டப்பகலில் கதவை உடைத்து 180 சவரன் நகைகள் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை ராம்நகர் தில்லைநகர் 6-வது வீதியில் வசித்து...
