Tag: crime news
‘சிறத்தை’ பட பாணியில் நூதன மோசடி: “மொட்டை அடித்தால் ரூ.15,000” — சேலத்தில் மர்மநபரை நம்பி ஏமாந்த 3 பெண்கள்!
"கொரோனா பரவலைத் தடுக்க மொட்டை அடிக்க வேண்டும்" எனப் போலி பிரச்சாரம் — செல்போன் ‘சுவிட்ச் ஆஃப்’ ஆனதால் காவல்துறையில் புகார்!பிரபல திரைப்படமான 'சிறத்தை' பாணியில், கொரோனா பரவாமல் தடுக்க மொட்டை அடித்தால்...
சென்னை வேளச்சேரியில் பரபரப்பு: சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் அத்துமீறிய போக்குவரத்து காவல் ஆய்வாளர் கைது!
மதுபோதையில் மைத்துனரின் பைக்கில் வந்து அட்டூழியம் — புகாரின் பேரில் வேளச்சேரி போலீசார் அதிரடி நடவடிக்கை!சென்னையில் கணவருடன் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் மதுபோதையில் தவறாக நடந்து கொண்ட போக்குவரத்து காவல் ஆய்வாளர்...
மகனின் காதலால் தந்தை பலி: கணவர் உள்ளிட்ட 9 பேருக்கு சிறை தண்டனை!
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே, திருமணமான பெண்ணுடன் காதல் கொண்டு ஓடிச் சென்ற வாலிபரின் தந்தையை மின் கம்பத்தில் கட்டிவைத்து அடித்துக் கொலை செய்த வழக்கில், பெண்ணின் கணவர் உட்பட 9 பேருக்கு...
சினிமா பட பாணியில் கொடூரம்: வேலை தருவதாகக் கூறி கேரளப் பெண்ணைச் சிறைவைத்து பலாத்காரம் செய்த தொழிலதிபர் கைது!
மாதம் ஒரு லட்சம் ரூபாய் சம்பளத்தில் பர்சனல் செக்யூரிட்டி வேலை தருவதாகக் கூறி, கேரள மாநிலத்தைச் சேர்ந்த பெண்ணைப் புதுச்சேரிக்கு வரவழைத்து, ஒரு வாரம் அறையில் அடைத்து வைத்து பலாத்காரம் செய்ததோடு, அவரிடமிருந்து...
டெல்லியில் பயங்கரம்! 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை! உடலை சூட்கேசில் அடைத்துவைத்த கொலையாளி!
டெல்லி அடுக்குமாடி குடியிருப்பில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்ட நிலையில், அவரது உடலை சூட்கேசில் அடைத்து விட்டு தப்பியோடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.வடமேற்கு டெல்லியின் தயால்பூர்...
பெங்களுரு பப்பில் துப்பாக்கி முனையில் ரூ.50 ஆயிரம் கொள்ளையடித்த மர்மநபர்… சிசிடிவி காட்சி அடிப்படையில் விசாரணை!
பெங்களுருவில் பப்பிற்குள் துப்பாக்கியுடன் நுழைந்த மர்மநபர் 50 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து விட்டு தப்பிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கர்நாடக மாநிலம் பெங்களுரூ மல்லேஸ்வரம் 17-வது கிராஸ் பகுதியில் ஜாமெட்ரி புருவரி அண்ட் கிட்சன்...
