Tag: crime news

மனிதநேயம் செத்துப்போச்சா? வெள்ளப் பெருக்கில் மிதந்த பெண்ணின் நகையைத் திருடிய இளைஞர்கள் கைது!”

நேபாள நாட்டில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கால் ஏராளமானோர் உயிரிழந்து வரும் சூழலில், மிதந்து வந்த பெண்ணின் சடலத்திலிருந்து தங்கக் கம்மலைத் திருடிய இரு இளைஞர்களைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மனிதநேயமற்ற கொடூரம் நேபாளத்தில்...

அசாமில் ஒரு ‘லேட்டஸ்ட்’ கூத்து… சொந்த வீட்டிலேயே திருடி காதலிக்கு கிஃப்ட்… மகனை கம்பி எண்ண வைத்த அப்பா!

சொந்த வீட்டிலேயே ₹50 லட்சம் பணம் மற்றும் நகைகளைத் திருடி, தனது காதலிக்கு ஐபோன் உள்ளிட்ட ஆடம்பரப் பொருட்களை வாங்கிக் கொடுத்த வாலிபரைப் பெற்ற தந்தையே காவல் நிலையத்தில் ஒப்படைத்த சம்பவம் அசாமில்...

ரூ. 32 கோடி கடனைத் தவிர்க்க சொந்த நிர்வாக இயக்குனரையே தீர்த்துக்கட்ட திட்டம்: நிறுவனத் தலைவர் உட்பட 7 பேர் அதிரடி கைது!

மகாராஷ்டிராவில் தொழில்துறையையே அதிர வைத்துள்ள ஒரு கோரச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 'ஜி.எஸ்.எம். ஃபாயில்ஸ்' (GSM Foils) நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரைக் கொன்றுவிட்டு, அவருக்குச் செலுத்த வேண்டிய ரூ. 32 கோடி கடனை...

காதலனுடன் சேர்ந்து கணவரைக் கொலை செய்யத் திட்டம்: முன்கூட்டியே கண்டறிந்து கையும் களவுமாகப் பிடித்த கணவர்! – சித்தூரில் பரபரப்பு சம்பவம்

ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம் குடுபள்ளி மண்டலம் குடிகோத்தூரைச் சேர்ந்தவர் சிரஞ்சீவி. இவருக்கும், சாந்திபுரம் மண்டலம் ரிசின் கொல்லப்பள்ளியைச் சேர்ந்த ஷோபா என்பவருக்கும் கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு...

கணவரின் இறுதிச்சடங்கில் பங்கேற்க வந்த மனைவி மற்றும் மகள்கள் மீது தாக்குதல்: கள்ளக்குறிச்சியில் அரங்கேறிய அதிர்ச்சிச் சம்பவம்!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள புதுபாலப்பட்டு கிராமத்தில், உயிரிழந்த கணவரின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள வந்த மனைவியையும் அவரது மகள்களையும் உறவினர்களே தாக்கியுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.10 ஆண்டுகளாகப்...

சென்னை கொருக்குப்பேட்டை ரயில் நிலையத்தில் துணிச்சல் திருட்டு: ரயிலில் நின்றவரிடம் செல்போன் பறித்த கொடூர வாலிபர் கைது!

சென்னை கொருக்குப்பேட்டை ரயில் நிலையம் அருகே சிக்னலுக்காக மெதுவாகச் சென்று கொண்டிருந்த ரயிலின் வாசலில் நின்று போன் பேசிக் கொண்டிருந்த பயணியின் கையில் குச்சியால் அடித்து செல்போனைப் பறித்துச் சென்ற அதிர்ச்சி சம்பவம்...