Tag: crime news
டெல்லியில் பயங்கரம்! 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை! உடலை சூட்கேசில் அடைத்துவைத்த கொலையாளி!
டெல்லி அடுக்குமாடி குடியிருப்பில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்ட நிலையில், அவரது உடலை சூட்கேசில் அடைத்து விட்டு தப்பியோடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.வடமேற்கு டெல்லியின் தயால்பூர்...
பெங்களுரு பப்பில் துப்பாக்கி முனையில் ரூ.50 ஆயிரம் கொள்ளையடித்த மர்மநபர்… சிசிடிவி காட்சி அடிப்படையில் விசாரணை!
பெங்களுருவில் பப்பிற்குள் துப்பாக்கியுடன் நுழைந்த மர்மநபர் 50 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து விட்டு தப்பிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கர்நாடக மாநிலம் பெங்களுரூ மல்லேஸ்வரம் 17-வது கிராஸ் பகுதியில் ஜாமெட்ரி புருவரி அண்ட் கிட்சன்...
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பிரபல வழக்கறிஞர் பட்டாபிராம் இளங்கோவன் கைது!
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பிரபல வழக்கறிஞர் பட்டாபிராம் இளங்கோவன் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருத்தப்படும் இளங்கோவன் மகன் ஜெயம் மனோஜன் என்பவரை தேடி வருகின்றனர்.பகுஜன் சமாஜ் கட்சியின்...
காதலை கைவிட மறுத்த மகள்… முட்டை பொரியலில் விஷம் வைத்த கொடூர தாய்… சங்கராபுரத்தில் அதிர்ச்சி சம்பவம்!
சங்கராபுரம் அருகே இன்ஸ்டாகிராம் காதலை கைவிட மறுத்த மகளுக்கு முட்டை பொரியலில் எலி பேஸ்ட் விஷத்தை கலந்துகொடுத்து கொலை முயன்ற தாய் கைது செய்யப்பட்டுள்ளார்.கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள புதுப்பட்டு பாரதியார்...
பட்டாபிராமில் இரட்டை கொலை எதிரொலி: காவல் ஆய்வாளர் ஜெகநாதன் சஸ்பெண்ட்!
பட்டாபிராமில் அண்ணன், தம்பி மர்மநபர்களால் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்து பணியில் கவனக்குறைவாக இருந்ததாக காவல் ஆய்வாளர் ஜெகநாதனை பணியிடை நீக்கம் செய்து, ஆவடி காவல் ஆணையர் சங்கர் உத்தரவிட்டுள்ளார்.ஆவடி காவல் ஆணையரக எல்லைக்குட்பட்ட...
வீட்டின் அருகே மதுஅருந்தியவர்களை தட்டிக்கேட்ட வாலிபர் படுகொலை… சிறுவன் உள்பட 4 பேர் கைது
சென்னை காசிமேட்டில் வீட்டின் அருகே மது அருந்தியவர்களை தட்டிக்கேட்ட வாலிபரை கத்தியால் குத்திக்கொன்ற சிறுவன் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.சென்னை காசிமேடு சிங்காரவேலன் முதல் தெரு பகுதியில் வசித்து வருபவர் விஸ்வநாதன்....