Tag: crime news
உறவுக்கு இடையூறு… அரக்கனாக மாறிய தாய்: காட்டிக் கொடுத்த காதலனின் டி-சர்ட்
அம்மா... என்கிற உறவு, இந்த பூமியில் மிகவும் புனிதமானது, உன்னதமானது. தாயின் மடி உலகிலேயே பாதுகாப்பான இடம். ஒரு தாயும் ஆயிரக்கணக்கான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். ஆனால் தன் குழந்தைக்கு தீங்கு ஏற்பட்டால்...
கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கழுத்தறுத்து கொலை செய்த மனைவி!
கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கழுத்தை அறுத்துக்கொலை செய்த மனைவி மற்றும் அவரது கள்ளக்காதலன் உள்ளிட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.மதுரை மாவட்டம் அலங்காநல்லூரை சேர்ந்த சரவணன் வயது(30), செங்கல் காளவாசலில் லோடுமேன் வேலை...
இளைஞர் கொலை வழக்கில் ரவுடியை சுட்டுப்பிடித்த காவல்துறையினர்… திண்டுக்கல்லில் பரபரப்பு
திண்டுக்கல்லில் கொலை வழக்கில் கைதான ரிச்சர்ட் சச்சின் என்ற ரவுடி தப்பியோட முயன்றதால் போலீசார் அவரை துப்பாக்கியால் சுட்டுப் பிடித்துள்ளனர்.திண்டுக்கல்லில் பேருந்து நிலையம் அருகே கடந்த சனிக்கிழமை அன்று இர்பான் என்ற இளைஞர்...
பள்ளியின் வளர்ச்சிக்காக 2ம் வகுப்பு மாணவர் நரபலி… பள்ளி இயக்குநர் உள்ளிட்ட 5 பேர் கைது
உத்தரபிரதேச மாநிலத்தில் பள்ளியின் வளர்ச்சிக்காக விடுதியில் தங்கியிருந்த 2ஆம் வகுப்பு மாணவரை நரபலி கொடுத்த பள்ளி இயக்குநர் உள்ளிட்ட 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டம் ரஸ்காவனில் டிஎல்...
திசையன்விளை அருகே அண்ணன், தம்பி கத்தியால் குத்திக்கொலை… கோவில் கொடை விழாவில் பயங்கரம்
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே கோவில் கொடை விழாவில் ஏற்பட்ட தகராறில் அண்ணன், தம்பி குத்திகொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள கக்கன் நகர் பகுதியில் சுடலை மாட...
ஆம்ஸ்ட்ராங் கொலை – அஸ்வத்தாமனுக்கு 4 நாட்கள் போலீஸ் காவல்!
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்ட அஸ்வத்தாமனுக்கு 4 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க சென்னை எழும்பூர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளயது.பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5ஆம் தேதி...
