Tag: Crime

மதுரை ஆதினம் நீதிமன்றத்திற்கு செல்ல தேவையில்லை-வழக்கறிஞர் சேதுபதி

மதுரை ஆதினம் மீதுள்ள வழக்கில் அவரது சார்பில் செயலாளர் காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜரானார். விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தருவதாக காவல் நிலையத்தில் மதுரை ஆதினத்தின் செயலாளர் செல்வகுமார் மற்றும் வழக்கறிஞர் சேதுபதி ...

தற்கொலை முயற்சிக்கு தூண்டிய வழக்கில் கணவர் கைது

கணவன் வேறோரு பெண்ணுடன் உறவில் இருந்ததால் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட மனைவி.சென்னை அரும்பாக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் (ஹரிஹந்த்) வசித்து வருபவர் தேவி(48).. இவருக்கு கடந்த 2017 ஆண்டு முரளி...

நகைக்கடை உரிமையாளரிடம் மோசடி…ரூ.6 லட்சம் கமிஷன் வாங்கிய SSI…

முதல்கட்டமாக 25 லட்ச ரூபாய் பணத்தை மீட்டு கொடுத்ததற்கு 6 லட்சம் ரூபாயை கமிஷனாக வாங்கிக் கொண்டு அலட்சியமாக பேசும் சிறப்பு உதவி ஆய்வாளர் வீடியோ வைரல் ஆகி வருவதால் பரபரப்பு.சேலம் அஸ்தம்பட்டி...

மீட்பு பணிக்கு சென்ற பட்டாலியன் போலீசார் பாலியல் விவகாரத்தில் கைது…

நெல்லை மாவட்ட வெள்ள மீட்பு பணிக்கு சென்ற கடலூர் மாவட்ட போலீஸ் அங்கிருந்த பெண்ணுடன் பழகி பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதாக கைது.கடலூர் மாவட்டம் முதுநகர் தொண்டமானத்தத்தை சேர்ந்த சம்பத்(28) என்பவர் உளுந்தூர்பேட்டை பட்டாலியனில்...

பெண் காவலரை தற்கொலைக்கு தூண்டிய ஆயுதப்படை போலீசார் கைது…

கடலூர் நெல்லிக்குப்பம் அருகே பெண் காவலர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் தற்கொலைக்கு தூண்டியதாக ஆண் காவலர் ஒருவர் கைது செய்யப்பட்டாா்.கடலூர் நெல்லிக்குப்பம் அருகே உள்ள கொங்கராயனூரை சேர்ந்தவர் சோனியா(வயது 26). இவர்...

ரிதன்யா தற்கொலை வழக்கில் 3வது குற்றவாளி கைது…

ரிதன்யா தற்கொலை வழக்கில் கைதான மாமனார் ஈஸ்வரமூர்த்தி, கணவர் கவின்குமார் மீதான ஜாமீன் மனு ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், அவரது மாமியாா் சித்ரா தேவி தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளாா்.திருப்பூர் மாவட்டம் அவிநாசி...