Tag: Crime
பெற்ற மகளையே கழுத்து அறுத்து கொலை செய்த கொடூர தந்தை!
காட்டு மன்னார் கோவில் அருகே பெற்ற தந்தையே மகளை கழுத்து அறுத்து கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.கடலூர் மாவட்டம், காட்டுமன்னார் கோவிலை அடுத்த டி.மடப்புரம் கிராமத்தை சேர்ந்த அர்ஜுனன் (46) என்பவா் கூலித்...
வீட்டு வரி செலுத்த சென்றவரிடம் ரூ.25 ஆயிரம் வசூலித்த பில் கலெக்டர் கைது!
திருவேற்காடு நகராட்சியில் வீட்டு வரி செலுத்த ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பில் கலெக்டர் கைதுதிருவள்ளூரைச் சேர்ந்தவர் ஜெகதீஷ் இவருக்கு சொந்தமான வீடு திருவேற்காட்டில் உள்ள நிலையில் திருவேற்காடு நகராட்சியில் அதற்கான வரி...
இன்ஸ்டா லிங்க் மூலம் ரூ.4,62,130/- மோசடி… பெங்களூரு பெண் கைது
கீழ்பாக்கம் பகுதியில் பெண்ணிடம் பகுதி நேர வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.4,62,130/- ஆன்லைன் மூலம் பெற்று மோசடி செய்த பெங்களூருவைச் சேர்ந்த பெண் கைது.மண்ணடி பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை...
பூவை ஜெகன்மூர்த்தி முன் ஜாமீன் மனுவின் விசாரணை ஒத்திவைப்பு
காவல்துறை தரப்பில் அரசு கூடுதல் வழக்கறிஞர் ஜெ. ரவீந்திரன் ஆஜராகி நாளை ஒத்தி வைக்கும்படி கோரிக்கை வைத்துள்ளாா்.திருவள்ளூர் மாவட்டம் களாம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த தனுஷ் என்ற இளைஞர், இன்ஸ்டாகிராம் மூலம் தேனியைச் சேர்ந்த...
பழைய நகைகள் வாங்கி தருவதாக கூறி ரூ.12 லட்சம் மோசடி…
யானைகவுனி பகுதியில் பழைய தங்க நகைகள் வாங்கி தருவதாக கூறி, நகை கடை உரிமையாளரிடம் ரூ.12 லட்சம் ஏமாற்றிய நபர் கைது.சென்னை, சௌகார்பேட்டை பகுதியில் வசித்து வரும் ஆனந்த், அதே பகுதியில் கடந்த...
காவல்துறையினரின் அதிரடி நடிவடிக்கை…திணறும் போதை ஆசாமிகள்…
போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஶ்ரீகாந்த் கைதான நிலையில், சென்னையில் உள்ள பார் மற்றும் மதுபானகூடங்களை காவல் துறையினா் தீவிரமாக கண்காணித்து வருகின்றனா்.போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஶ்ரீகாந்த் கைதான நிலையில் அவருக்கு...
