Tag: Crime
கையும் களவுமாக மாட்டிய நில எடுப்பு தனி வட்டாட்சியர், இடைத்தரகர்கள் கைது…
நில உரிமையாளரிடம் ரூபாய்.75,000 லஞ்சமாக பெற்ற நில எடுப்பு தாசில்தாா் மற்றும் இடைத்தரகா்களை லஞ்ச ஓழிப்புத் துறை போலீசாா் கைது செய்தனா்.போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ள மாவட்டமாக திருவள்ளூா் காணப்பட்டு வருவதால், அதனைக்...
தாய் வீட்டிற்கு மறுவீடு சென்ற பெண்… திருமணமான 4வது நாளே தூக்கிட்டு தற்கொலை!
திருமணமான நான்காவது நாளில் லோகேஸ்வரி என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலையா அல்லது கொலையா என்ற கோணத்தில் போலீசாா் விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனா்.திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே கடந்த நான்கு நாட்களுக்கு...
ரூபாய் 75 ஆயிரம் லஞ்சம் பெற்ற தாசில்தார் கைது…
திருவள்ளூர் அருகே சென்னை வெளிவட்டச் சாலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தியதற்கு இழப்பீடு தொகை பெற நில உரிமையாளரிடம் 75 ஆயிரம் லஞ்சம் பெற்ற நில எடுப்பு தாசில்தார் உட்பட மூன்று பேரை லஞ்ச...
மகன் வாங்கிய கடனுக்காக தந்தையின் கை விரலை வெட்டிய கந்து வட்டி கும்பல்…
மகன் வாங்கிய கடனுக்காக தந்தையைக் கடத்தி கை விரலை வெட்டி கொடூர செயலில் ஈடுபட்ட கும்பலை போலீசாா் மடக்கி பிடித்தனா்.பழனிசாமி என்பவரிடம் சிதம்பரத்தை சோ்ந்த நடராஜன் என்பவரின் மகன் மணிகண்டன் கடன் வாங்கியுள்ளாா்....
தனியார் பள்ளி ஆசிரியர் திட்டியதால் மாணவர் தற்கொலை!
தஞ்சையில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியர் திட்டியதால் மாணவர் ஒருவர் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தஞ்சையில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியர் திட்டியதால் மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளாா்....
பைக்கில் சென்ற இளைஞரை மறித்து தாக்குதல்! இன்ஸ்பெக்டர் மீது புகார்…
திருமுல்லைவாயல் இன்ஸ்பெக்டர் மீது அமைந்தகரை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஓரமாக நிற்கச் சொன்னதால் ஆத்திரமடைந்து தன்னை தாக்கியதாக காயங்களுடன் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிப்பட்டு உள்ள இளைஞர் ஒருவா் குற்றச்சாட்டுயுள்ளாா்.சென்னை திருமுல்லைவாயல்...
