Tag: Crime
பெங்களூரு : ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை – காவல்துறையினர் தீவிர விசாரணை
ஏடிஎம் இயந்திரத்தை அடியோடு எடுத்துச் சென்று அதில் இருந்த பணத்தை எடுக்க முடியாத நிலையில் பெட்டியை சாலை ஓரத்தில் வீசி சென்ற மர்ம நபர்கள்.பெங்களூரு நகரில் அத்திப்பள்ளி அருகே மஞ்சனஹள்ளி பகுதியில் உள்ள ...
சென்னையில் லாரி ஓட்டுநரை தாக்கி வழிப்பறியில் ஈடுபட்ட இருவா் கைது
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம், திருவிடைமருதூர் பகுதியைச் சேர்ந்தவர் கணேஷ்(30) இவர் லாரி ஓட்டுநராக வேலை செய்து வருகிறார். அவரை பீர் பாட்டிலால் தாக்கி செல்போன் மற்றும் வெள்ளி செயின் பறித்துச் சென்ற 2...
கோவையில் அடுத்தடுத்து வழிப்பறி, செயின் பறிப்பில் ஈடுபட்ட 5 இளைஞர்கள் கைது – கத்தி, வாள் பறிமுதல்
கோவையில் தொடர் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்ட மதுரை மாவட்டத்தை சேர்ந்த ஐந்து இளைஞர்களை தனிப்படை போலீசார் கைது செய்து, கத்தி வாள் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர்.கோவை சிங்காநல்லூர், பீளமேடு பகுதிகளில், கடந்த...
எம்பிபிஎஸ் சேர்க்கையில் போலி ஆவணங்கள் சமர்ப்பித்த வழக்கில் – மேலும் 31 மாணவர்கள்
புதுச்சேரி எம்பிபிஎஸ் சேர்க்கையில் என் ஆர் ஐ ஒதுக்கீட்டில் சீட்டு பெற, போலி தூதராக ஆவணங்கள் சமர்ப்பித்த வழக்கில் மேலும் 31 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். 20 மாணவர்கள் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்....
வேலை வாங்கி தருவதாக கூறி படித்த இளைஞா்களை குறிவைக்கும் – மோசடி கும்பல்
சென்னை விமான நிலையம் மற்றும் சுங்கத்துறையில் வேலை என்று கூறி, படித்த இளைஞர்களிடம் பணம் பறிக்கும் மோசடி கும்பல். சுங்கத்துறை வேலை என்று கூறி, 15 இளைஞர்கள் இடம் ரூ.20 லட்சம் மோசடி செய்த...
ஆபாச படத்தை வெளியிடுவேன்…பிரிந்த மனைவியை மிரட்டிய கணவர் கைது
கணவரின் நடவடிக்கை பிடிக்காமல் பிரிந்த மனைவியை பழிவாங்கியது அம்பலமானது. என்னுடன் சேர்ந்து வாழவில்லை என்றால் உன்னுடைய ஆபாச படத்தை இணையதளத்தில் வெளியிடுவேன் என்று மனைவியை மிரட்டிய கணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.புதுச்சேரி கூடப்பாக்கம்...
