Tag: culture
அரசியல் சாசனப் பண்பாட்டை வளர்க்க வேண்டும் – டாக்டர்.அம்பேத்கர் – பாகம் 3
அரசியல் சாசனப் பண்பாட்டை வளர்க்க வேண்டும் என்று டாக்டர்.அம்பேத்கர் எழுதிய கட்டுரையின் தொடா்ச்சிசிறுபான்மையினருக்கு அளிக்கப்பட்டுள்ள பாதுகாப்புக் குறித்தும் வரைவு அரசியல் சாசனம் விமர்சிக்கப்படுகிறது. இதற்கு வரைவுக் குழுவைப் பொறுப்பாக்க முடியாது. அரசிய நிர்ணய...
அரசியல் சாசனப் பண்பாட்டை வளர்க்க வேண்டும் – டாக்டர்.அம்பேத்கர் – பாகம் 2
அரசியல் சாசனப் பண்பாட்டை வளர்க்க வேண்டும் என்று டாக்டர்.அம்பேத்கர் எழுதிய கட்டுரையின் தொடா்ச்சிஇந்திய அரசியல் சாசனத்தில் குறிப்பிட்டுள்ள இரட்டை ஆட்சி அமைப்பு அமெரிக்க இரட்டை ஆட்சி அமைப்புக்கு வேறு ஒரு வகையிலும் மாறுபட்டுள்ளது....
காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – மும்முனைப் போராட்டம்: கல்வி – பண்பாடு – மொழி!
பழ.அதியமான்"மூவேந்தர், முக்கொடி, முக்கனி என மும்முரசு ஆர்த்தவர் தமிழர்" என்பது கலைஞரின் கவிதை வரிகளுள் ஒன்று. பிறந்த நான்காவது ஆண்டில் மூன்று முக்கியமான போராட்டங்களை நடத்தியது திராவிட முன்னேற்றக் கழகம். அன்றைய சென்னை...
தமிழ் நாட்டில் துப்பாக்கிக் கலாச்சாரம் தலைவிரித்தாடுகிறது – அன்புமணி குற்றச்சாட்டு
சேலத்தில் திமுக நிர்வாகி சுட்டுக்கொலை, திமுக ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு சீரழிவு, துப்பாக்கி கலாச்சாரத்திற்கு இன்னும் ஒரு சான்று என அன்புமணி குற்றஞ்சாட்டியுள்ளாா்.இது குறித்து பா ம க தலைவா் அன்புணி...
”தமிழ்நாடு நாள்” கலை, கலாச்சார பண்பாட்டு பெருவிழாவாக கொண்டாடப்பட வேண்டும் – இராமதாஸ் வலியுறுத்தல்
தமிழ்நாடு நாளை முன்னிட்டு ”தமிழ்நாடு நாள் விழா” கலை, கலாச்சார, பண்பாட்டு பெருவிழாவாக கொண்டாடப்பட வேண்டும் என ராமதாஸ் தெரிவித்துள்ளாா்."தமிழ்நாடு நாளை" முன்னிட்டு, பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவர் மருத்துவர்...
தமிழ்நாட்டு பண்பாட்டை அவமதித்த சி.வி.சண்முகம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் – மு.செந்திலதிபன் காட்டம்
தமிழ்நாட்டு பண்பாட்டின் அடித்தளத்தையே தகர்க்கும் வகையில் பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி .சண்முகம் பகிரங்கமாக மன்னிப்பு கோர வேண்டும் என ம.தி.மு.க. பொருளாளர் மு.செந்திலதிபன் தெரிவித்துள்ளாா்.ம.தி.மு.க. பொருளாளர் மு.செந்திலதிபன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,...
