Tag: Deadline
தெருநாய் தொல்லைக்கு முற்றுப்புள்ளி வைக்க ஒன்றிய அரசு எடுத்த நடவடிக்கை என்ன? சென்னை உயர் நீதிமன்றம் இறுதிக்கெடு!
அறிக்கை தாக்கல் செய்ய 2 வார கால அவகாசம் அளித்து வழக்கு ஒத்திவைப்பு!
நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தெருநாய்களின் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்தவும், தெருநாய் பிரச்சினையைத் தடுக்கவும் எடுக்கப்பட்ட தீவிர நடவடிக்கைகள் குறித்து...
புதுச்சேரி கலை, அறிவியல், தொழிற்கல்வி படிப்புகள்: சீட் ஒதுக்கீடு பெற்ற மாணவர்கள் ஆகஸ்ட் 19-க்குள் சேர சென்டாக் உத்தரவு!
புதுச்சேரியில் மருத்துவம் அல்லாத தொழிற்கல்வி, கலை மற்றும் அறிவியல் பட்டப் படிப்புகளுக்கான முதற்கட்ட கலந்தாய்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், இடஒதுக்கீடு பெற்ற மாணவர்கள் வரும் ஆகஸ்ட் 19-ஆம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட கல்லூரிகளில் சேர்ந்து...
எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகள்: விண்ணப்பிக்க வரும் 23-ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு!
மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவிப்பு; இதுவரை 41,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பம்...நடப்பு கல்வியாண்டிற்கான (2026-2027) எம்.பி.பி.எஸ் (MBBS) மற்றும் பி.டி.எஸ் (BDS) போன்ற மருத்துவப் படிப்புகளில் சேருவதற்குக் கூடுதல் அவகாசம் வழங்கி மருத்துவக்...
செலவே இல்லை… குழந்தைகளுக்கான இலவச ஆதார் பயோமெட்ரிக் அப்டேட் – கடைசி தேதியை தவற விடாதீர்கள்!
இந்தியாவில் ஒவ்வொரு குடிமகனுக்கும் அவசியமான அடையாள ஆவணமாக ஆதார் கார்டு விளங்குகிறது. பள்ளிச் சேர்க்கை முதல் அரசு நலத்திட்டங்கள் வரை பல்வேறு சேவைகளில் ஆதார் முக்கிய பங்காற்றுகிறது. இதனால், ஆதார் விவரங்களை காலம்தோறும்...
காலி மதுபாட்டில் திரும்பப்பெறும் திட்டம் – தமிழக அரசுக்கு இறுதி அவகாசம் வழங்கிய சென்னை உயர்நீதிமன்றம்…
தமிழ்நாட்டில் காலி மதுபாட்டில்களை திரும்பப்பெறும் திட்டத்தை வரும் மே 31ஆம் தேதிக்குள் முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இறுதி அவகாசம் வழங்கியுள்ளது.மே 31ஆம் தேதிக்குள் இந்த திட்டத்தை...
அமெரிக்காவின் 30 நாள் கெடு…வர்த்தக உடன்பாட்டில் பிரதமரின் அடிமைப் போக்கு கண்டிக்கத்தக்கது – செல்வப்பெருந்தகை
அமெரிக்கா – இந்தியாவின் வர்த்தக உடன்பாட்டில் வெளியுறவுக் கொள்கையில் பிரதமர் நரேந்திர மோடியின் அடிமைப் போக்கை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வன்மையாக கண்டிக்கின்றேன் என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளாா்.தமிழ்நாடு மாநில் காங்கரிஸ் தலைவர் செல்வப்பெருந்தகை...
