Tag: Deputy CM Udhayanaidhi
சதித்திட்டத்துடன் விசிகவுக்குள் நுழைந்த ஆதவ்அர்ஜுனா… எடப்பாடி வந்தால் இது நடக்கும்… பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் எச்சரிக்கை!
ஆதவ் அர்ஜுனா சதித்திட்டம் தீட்டித்தான் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்குள் நுழைந்தார் என்று மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் தெரிவித்துள்ளார். தற்போது மக்கள் மத்தியில் அம்பலப்பட்டுள்ள அவரை விஜய் ஏற்கமாட்டார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.விடுதலை சிறுத்தைகள்...
ஸ்டாலினுடன் சைக்கிளிங் சென்றபோது மன்னராட்சி என தெரியவில்லையா?… ஆதவ் அர்ஜுனாவுக்கு, மூத்த பத்திரிகையாளர் லட்சுமணன் கேள்வி!
2024 மக்களவை தேர்தலில் போட்டியிட திமுக வாய்ப்பு வழங்கவில்லை என்பதால், அக்கட்சியை தனிப்பட்ட விரோதம் காரணமாக ஆதவ் அர்ஜுனா விமர்சித்து வருவதாக மூத்த பத்திரிகையாளர் லட்சுமணன் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் ஆதவ் மீதான இடைநீக்க...
உதயநிதிதான் டார்கெட்… ஆதவ் அர்ஜுனாவை காப்பாற்றும் திருமா… மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி. லட்சுமணன் விளாசல்!
மன்னராட்சியை எதிர்ப்பதாக கூறும் ஆதவ் அர்ஜுனா, மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆக உதவி புரிந்தது ஏன் என்று மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி. லட்சுமணன் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த விவகாரத்தில் ஆதவ் அர்ஜுனா மீது திருமா...
சென்னை மாநகராட்சி அவசரகால கட்டுப்பாட்டு மையத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு
சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள அவசர கால கட்டுப்பாட்டு மையத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னை கனமழை பெய்து வரும் நிலையில், மாநகராட்சி சார்பில்...
தீபாவளி பண்டிகை : 108 அவசரகால மேலாண்மை மையத்தில் துணை முதலமைச்சர் ஆய்வு
தீபாவளி பண்டிகையை ஒட்டி சென்னை அவசரகால மேலாண்மை மையத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள சிறப்பு முன்னேற்பாடுகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார்.சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ் வளாகத்தில் செயல்பட்டு வரும் 108 அவசரகால...
திமுக என்பதே பேசி பேசி வளர்ந்த கழகம் தான் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
திராவிட முன்னேற்றக் கழகம் என்பதே பேசி பேசி வளர்ந்த கழகம்தான் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.திமுக இளைஞரணி சார்பில் கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு நடத்தப்பட்ட ‘என் உயிரினும் மேலான’ மாநில அளவிலான பேச்சுப்...