Tag: Deputy CM Udhayanaidhi
களத்தில் இறங்கிய தமிழ்நாடு! தலைமை செயலகத்தில் திரளும் தலைவர்கள்! வெளிப்படையாக பேசும் பாலச்சந்திரன் ஐஏஎஸ்!
நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு பெறும் விவகாரத்தில் நீதிமன்றம் செல்வதே ஒரு வாய்ப்பு என்று முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க முடியாது என்று...
சொந்த செலவில் சூனியம்! அண்ணாமலைக்கு விழுந்த டோஸ்!
தமிழ்நாட்டில் பாஜக 2-வது இடத்திற்கு வந்துவிட்டதாக ஒரு பிரம்மையை ஏற்படுத்துவது தான் அண்ணாமலையின் திட்டம் என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம் தெரிவித்துள்ளார்.திமுக - பாஜக இடையிலான சமூக வலைதள டிரெண்ட்டிங் மோதலின்...
இதெல்லாம் 2026-ல் பாஜக ஆட்சிக்கு வந்தால் மட்டுமே நடக்கும்..! அடித்துச் சொல்லும் அண்ணாமலை
''தமிழகத்தில் கஞ்சா, குட்கா என்னென்ன இருக்கிறதோ அவையெல்லாம் ஒழிக்க வேண்டும் என்றால் 2026-ல் பாஜக ஆட்சிக்கு வருவது மட்டுமே'' என பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை அடித்துச் சொல்கிறார்.இன்று செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை,...
ஆதவை சீமானே வேண்டாம் என சொல்லிவிட்டார்… உதயநிதியை விமர்சிக்க தகுதி இல்லை… ஆய்வாளர் கிருஷ்ணவேல் பேட்டி!
ஆதவ் அர்ஜுனாவை, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானே வேண்டாம் என கூறிவிட்டதாக ஆய்வாளர் கிருஷ்ணவேல் தெரிவித்துளளார். மேலும், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை விமர்சிக்க ஆதவ் அர்ஜுனாவுக்கு தகுதி இல்லை என்றும்...
உதயநிதி ஸ்டாலின்தான் குறி… அவதூறு பரப்பும் நாதக… பத்திரிகையாளர் கரிகாலன் பரபரப்பு புகார்
ஸ்ரீபெரும்புதூர் ஜீயர் குறித்து அவதூறு கருத்து தெரிவித்த விவகாரத்தில் ரங்கராஜன் நரசிம்மன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், துணை முதலமைச்சரை குறிவைத்தே பிரபல யூடியூப் நிறுவனம், நாம் தமிழர் கட்சியினர் அவதூறு பரப்பி வருவதாக...
சதித்திட்டத்துடன் விசிகவுக்குள் நுழைந்த ஆதவ்அர்ஜுனா… எடப்பாடி வந்தால் இது நடக்கும்… பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் எச்சரிக்கை!
ஆதவ் அர்ஜுனா சதித்திட்டம் தீட்டித்தான் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்குள் நுழைந்தார் என்று மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் தெரிவித்துள்ளார். தற்போது மக்கள் மத்தியில் அம்பலப்பட்டுள்ள அவரை விஜய் ஏற்கமாட்டார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.விடுதலை சிறுத்தைகள்...