Tag: DMK MP

“வரலாறு ஒருபோதும் மறக்காது; மறுக்காது; மறைக்காது!” – திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் எக்ஸ் தளத்தில் கொந்தளிப்பு!

எமர்ஜென்சி காலத்தில் மிசா சட்டத்தின் கீழ் திமுகவினர் எதிர்கொண்ட தியாகங்கள் மற்றும் அடக்குமுறைகளைக் கேலி செய்பவர்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், திமுக தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் தனது 'எக்ஸ்' (ட்விட்டர்)...

“வந்தே மாதரம் மசோதா மதச்சார்பின்மைக்கு எதிரானது!” — நாடாளுமன்றத்தில் தி.மு.க. எம்.பி. கனிமொழி ஆவேச உரை!

"சட்டத்தின் மூலம் தேசியவாதத்தைத் திணிக்க முடியாது!" என மக்களவையில் கடும் எதிர்ப்பு!நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட 'தேசிய கௌரவ அவமதிப்புத் தடுப்பு திருத்த மசோதா'விற்கு (வந்தே மாதரம் மசோதா) தி.மு.க. நாடாளுமன்றக் குழுத்...

பரந்தூருக்கு மாற்று இடம் கேட்கவில்லை: திமுக எம்.பி கேள்விக்கும் தவெக அரசுக்கும் ஒன்றிய அரசு பதில்!

சென்னை பரந்தூர் பசுமை வழி விமான நிலையத் திட்டத்திற்கு மாற்றாக வேறு இடம் குறித்து தமிழ்நாடு அரசு இதுவரை எந்தவிதக் கோரிக்கையும் வைக்கவில்லை என்று ஒன்றிய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் அதிகாரப்பூர்வமாகத்...

கிறிஸ்துவர்களின் சொத்துகளை கொள்ளையடிக்கவே FCRA சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது – திமுக எம்.பி.வில்சன்

வெளிநாடு ஒழுங்குமுறை நிதி உதவி திருத்த சட்டம் (FCRA)ஒரு குரூரமான சட்டம், ஏற்கனவே வக்ஃப் சட்டத்திருத்தம் கொண்டு வந்து அவர்கள் சொத்துகளை அடித்து பிடிங்கியது போல் இப்போது கிறிஸ்துவர்களின் சொத்துகளை கொள்ளை அடிக்க...

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் 7 பேர் மீது அமலாக்கத்துறை விசாரணை? – சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக எம்.பி. முறையீடு

கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகக் கூறப்படும் புகாரில், முன்னாள் அமைச்சர்கள் 7 பேர் மீது அமலாக்கத்துறை விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி திமுக எம்.பி. தரப்பில் சென்னை...

திமுக எம்.பி-கள் குறித்து அநாகரீகப்பேச்சு- வார்த்தைகளைத் திரும்பப்பெற்ற மத்திய அமைச்சர்..!

திமுக அரசு குறித்த பேச்சை மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திரப் பிரதான் திரும்பப்பெற்றார். நாகரீகமற்றவர்கள் என திமுகவினரை பேசியதை திரும்பப்பெற்றுக் கொள்வதாக மக்களவையில் தர்மேந்திர பிரதான் திரும்பப்பெற்றார். ''மும்மொழிக் கொள்கையை தமிழ்நாடு நிச்சயம்...