Tag: DMK

சரணடைவதில் இருந்து பொன்முடிக்கு விலக்கு!

 சொத்துக்குவிப்பு வழக்கில் சரணடைவதில் இருந்து பொன்முடிக்கு விலக்கு அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.நீர்நிலைப் பகுதி என்று அரசு நோட்டீஸ் – பாஜக மாநில செயலாளர் அனந்த பிரியா ஆறுதல்!வருமானத்துக்கு அதிகமாகச் சொத்துச் சேர்த்ததாக முன்னாள்...

நெல்லை மேயர் பதவி தப்பியது- கைவிடப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம்!

 நெல்லை மாநகராட்சி மேயர் சரவணனுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் கைவிடப்பட்டது. நம்பிக்கையில்லா தீர்மானம் கைவிடப்பட்டதால் நெல்லை மேயர் சரவணனின் பதவி தப்பியது.இந்தியாவின் மிக நீளமான கடல் பாலத்தை இன்று திறந்து வைக்கிறார் பிரதமர்...

கேப்டனின் அடையாளங்களை அழிக்க துடிக்கும்‌ திமுக – பிரேமலதா ஆவேசம்!

கேப்டனின் அடையாளங்களை அழிக்க துடிக்கும்‌ திமுகவினரையும்‌, அவர்களுக்கு துணை போகும்‌ அரசு அதிகாரிகளையும்‌ வன்மையாக கண்டிக்கின்றேன்‌ என தேமுதிக பொதுச்செயலாளர் பிரமலதா குறிப்பிட்டுள்ளார்.இதுதொடர்பாக தேமுதிக பொதுச்செயலாளர்‌ பிரேமலதா விஜயகாந்த்‌ வெளியிட்டுள்ள அறிக்கையில், கேப்டன்‌...

“முரசொலி நிலம் வழக்கு- ஆணையம் விசாரிக்கலாம்”- உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

 முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் உள்ளதாக எழுந்த புகாரில் ஆணையம் விசாரணையைத் தொடரலாம் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.போக்குவரத்துத் தொழிற்சங்கத்தினர் 2ஆவது நாளாக வேலை நிறுத்தம்!முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் அமைந்துள்ளதாக...

போக்குவரத்து துறையின் சீரழிவுக்கு திராவிட கட்சிகளின் ஆட்சியே காரணம் – சீமான் குற்றச்சாட்டு

அரசு போக்குவரத்து துறையின் சீரழிவுக்கு இரு திராவிட கட்சிகளின் ஆட்சியே காரணம் என நாம தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு முழுவதும்...

சுகாதாரத்துறையில் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு திகழ்ந்து வருகிறது – உதயநிதி ஸ்டாலின்!

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையில் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு திகழ்ந்து வருவதாக அமைச்சர் உதயதி ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.இது தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், மருத்துவம்...