Tag: DMK
ஓ.பி.எஸ்- இ.பி.எஸுக்கு ஷாக்..! திமுகவில் இணைந்த ‘ஈரோடு’ செந்தில் முருகன்..!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த செந்தில் முருகன் அமைச்சர் முத்துசாமி முன்னிலையில் இன்று திமுகவில் இணைந்தார்.கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதாக அதிமுகவில் இருந்து இபிஎஸ் நீக்கிய நிலையில்,...
புதுக்கோட்டையில் சமூக ஆர்வலர் கொலை – அண்ணாமலை கண்டனம்
கனிமவளக் கொள்ளையர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், புகார் அளித்தவரைக் காட்டிக் கொடுத்து, மிக மிக மோசமான முன்னுதாரணத்தை திமுக அரசு ஏற்படுத்தியிருக்கிறது என அண்ணாமலை X தளத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.புதுக்கோட்டை மாவட்டம் திருமயம்...
திமுகவில் இணைந்த நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா!
திரைப்பட நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளார்.நடிகர் சத்யராஜின் மகளும், பிரபல ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யா சத்யராஜ், இன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான...
எது திராவிடம்?எது ஆரியம்? திமுக சட்டத்துறை மாநாட்டில் ஆ.ராசாவின் எம்.பியின் விளக்கம்
எது திராவிடம்?எது ஆரியம்? திமுக சட்டத்துறை மாநாட்டில் ஆ.ராசாவின் எம்.பியின் விளக்கம் அளித்துள்ளாா். அறிவியல் பேசினால் திராவிடம்,மூடநம்பிக்கை பேசினால் ஆரியம் திராவிடம் என்பது சமூக நீதிக்கானது மட்டும் அல்ல என்பதை புரிந்து கொள்ள...
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்- திமுகவினர் வீடு வீடாக தீவிர பிரச்சாரம்..
ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் வி.சி சந்திரகுமார் மற்றும் அமைச்சர் முத்துசாமி ஆகியோர் குமலன் குட்டை பகுதியில் வீதி வீதியாக நடந்து சென்று மக்களை சந்தித்து வாக்கு சேகரித்தனர்.பிப்ரவரி 5.ம்...
தி.மு.க. சட்டத்துறை 3-வது மாநில மாநாடு : ஒரே நாடு- ஒரே தேர்தலை எதிர்க்கும் முக்கிய கலந்துரையாடல்
நாளை மறுநாள் நடைபெறுகிறது திமுக சட்டத்துறை மூன்றாவது மாநில மாநாடு சென்னையில் நடைபெறுகிறது. இம்மாநாட்டில் 10,000க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் பங்கேற்கின்றனர். இது குறித்து தி.மு.க. சட்டத்துறை செயலாளர் என்.ஆர். இளங்கோ.M.P. அறிக்கை வெளியிட்டுள்ளாா்.இம்மாநாடு...
