Tag: Edappadi Palanisamy
டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு- பழனிசாமிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு
டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு- பழனிசாமிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு
டெண்டர் முறைகேடு குறித்த எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கின் விசாரணையை உச்சநீதிமன்றம் ஒருவாரத்துக்கு ஒத்திவைத்துள்ளது.அதிமுக ஆட்சியின்போது நெடுஞ்சாலைத்துறை டெண்டர் ஒதுக்கீட்டில் ரூ.4,800 கோடி முறைகேடு...
மகளிர் உரிமைத்தொகை கொடுத்து வாக்குகளை பெறலாம் என்ற திமுகவின் கனவு பலிக்காது- எடப்பாடி பழனிசாமி
மகளிர் உரிமைத்தொகை கொடுத்து வாக்குகளை பெறலாம் என்ற திமுகவின் கனவு பலிக்காது- எடப்பாடி பழனிசாமி
சிலரை சில நாள் ஏமாற்றலாம், பலரை பலநாள் ஏமாற்றலாம், எல்லோரையும் எல்லா காலங்களிலும் ஏமாற்ற முடியாது என்பதை முதலமைச்சர்...
“இனிமேல் இப்படி பேசுனா பதிலடி தான் ” – அண்ணாமலையை எச்சரித்த ஜெயக்குமார்
"இனிமேல் இப்படி பேசுனா பதிலடி தான் " - அண்ணாமலையை எச்சரித்த ஜெயக்குமார்
அறிஞர் அண்ணா பற்றி பேசியதற்கு, பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை வருத்தம் தெரிவிக்க வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்...
குடும்பத்துடன் வெட்டிக் கொன்ற போதை கும்பல்: எடப்பாடி பழனிசாமி கண்டனம்
குடும்பத்துடன் வெட்டிக் கொன்ற போதை கும்பல்: எடப்பாடி பழனிசாமி கண்டனம்இந்த விடியா அரசு பதவியேற்றதிலிருந்து நாள்தோறும் நம் மாநிலம் கொலை கொள்ளை என கொலை மாநிலமாகவும் ,சட்ட ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்த தமிழகமாகவும்...
அதிமுக யாருக்கும் அடிமையில்லை; திமுகதான் அடிமை- எடப்பாடி பழனிசாமி
அதிமுக யாருக்கும் அடிமையில்லை; திமுகதான் அடிமை- எடப்பாடி பழனிசாமி
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில்,அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சாமி தரிசனம் செய்தார். அப்போது எடப்பாடி பழனிசாமி காலில் விழுந்து அவரை முன்னாள் அமைச்சர்...
மாநகராட்சியில் வீடு கட்டுவதற்கான நிபந்தனைகளை நீக்க வேண்டும்- எடப்பாடி பழனிசாமி
மாநகராட்சியில் வீடு கட்டுவதற்கான நிபந்தனைகளை நீக்க வேண்டும்- எடப்பாடி பழனிசாமி
பொதுமக்கள் நலனைக் கருத்தில்கொண்டு மாநகராட்சிப் பகுதிகளில் பழைய வீடுகளை இடித்து புதிய வீடுகளைக் கட்டுவதற்கு, ஏற்கெனவே உள்ள நிபந்தனைகளை நீக்க வேண்டுமென அதிமுக...
