Tag: Employee
பெல் நிறுவன விவகாரம்: பணியாளர்களின் பணியை 4 மாதங்களில் வரன்முறைபடுத்த வேண்டும் – நீதிபதி உத்தரவு
திருச்சி பெல் நிறுவனத்தின் ஒப்பந்த பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய உத்தரவிட மறுத்த மத்திய அரசு தொழிற்துறை தீர்ப்பாயம் உத்தரவை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம், ஒப்பந்த பணியாளர்களின் பணியை நான்கு...
அரசு ஊழியரிடமிருந்து ரூ.73 லட்சம் அபேஸ் – வாலிபர் கைது
புதுச்சேரியில் டிஜிட்டல் அரஸ்ட் செய்துள்ளதாக மிரட்டி, அரசு ஊழியரிடம் ரூ.73 லட்சம் மோசடியில் ஈடுபட்ட சென்னை வாலிபர் கைது.புதுச்சேரியை சேர்ந்த பணி ஓய்வு பெற்ற அரசு ஊழியரை, கடந்த ஜூலை மாதம் மர்ம...
ரயில்வே ஊழியரிடம் ஒரு லட்சம் ரூபாய் அபேஸ்… ரவுடிகள் கைது…
ரயில்வே ஊழியரை ஏமாற்றி ஒரு லட்ச ரூபாய் பணம் பறித்த வழக்கில் இரண்டு ரவுடிகளை போலீசார் கைது செய்தனா்.சென்னை பெரம்பூர் அகரம் கோவிந்தராஜு தெரு பகுதியைச் சேர்ந்தவர் சுகுமார்(69) இவர் ரயில்வே துறையில்...
தனியார் வங்கி ஊழியாின் சாதுர்யமான கைவாிசை! போலீசாரின் தீவிர வேட்டை
திருவள்ளூரில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் தங்க முலாம் பூசிய செம்பு நகை அடகு வைத்து 4.33 லட்சம் மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தாா்கள்.திருவள்ளூர் ஆயில் மில்...
திருப்பதி உண்டியலில் திருட்டு – ஊழியர் கைது
திருப்பதி ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் இருந்த ஊழியர் ஒருவர் 100 கிராம் தங்க பிஸ்கட் மறைத்து எடுத்துச் செல்லும்போது போலீசார் கைது செய்துள்ளனர்.திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் தங்கள்...
ஆன்லைன் சூதாட்ட மோகம்… கடனாளியான தனியார் நிறுவன ஊழியர் தூக்கிட்டு தற்கொலை
போடிநாயக்கனூரில் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு ஏற்பட்ட கடன் காரணமாக மன உளைச்சலால் இளைஞர் தற்கொலை.இளைஞரின் பெற்றோரின் புகார் மனுவை தொடர்ந்து போடிநாயக்கனூர் நகர் காவல் துறையினர் இறந்தவரது உடலை கைப்பற்றி போடிநாயக்கனூர் அரசு...
