Tag: EPS
”விடியா ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சவக் குழியில் உள்ளது”- எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்!
விடியா ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சவக் குழியில் இருப்பதாக தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், விடியா திமுக அரசு பொறுப்பேற்ற நாள் முதலே தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு...
தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் மீது கொடூர தாக்குதல் – எடப்பாடி பழனிசாமி கண்டனம்
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் செய்தியாளர் நேசபிரபு கொடூரமான முறையில் தாக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மர்ம நபர்கள் தன்னை தாக்குவதற்கான...
தமிழ் மக்கள் அனைவருக்கும் உளமார்ந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் – எடப்பாடி பழனிசாமி
தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளில் மக்கள் அனைவரும் உடல் நலத்தையும், மகிழ்ச்சியையும், என்றும் குறையாத அன்பையும் பெற்று வளமோடும், நலமோடும் இன்புற்று வாழ வேண்டும் என எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.தமிழகம் முழுவதும் பொங்கல்...
மக்கள் அனைவருக்கும் பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள் – எடப்பாடி பழனிசாமி
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தமிழக மக்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், உலகமெங்கும் வாழுகின்ற தமிழர்கள் அனைவரும் அன்பு...
ஊராட்சிகளை பேரூராட்சிகளாக தரம் உயர்த்தும் முன்பு மக்களின் கருத்தை கேட்க வேண்டும் – ஈபிஎஸ் வலியுறுத்தல்
ஊராட்சிகளை நகரப் பகுதிகளுடன் இணைப்பதற்கு முன்பு, அந்தந்த ஊராட்சிகளில் வசிக்கும் பொதுமக்கள், அரசியல் கட்சிகள், நலச் சங்கங்கள் உள்ளிட்டோரிடம் கருத்துக் கேட்க வேண்டும் என தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.இதுதொடர்பாக...
கூட்டணி முறிவு 2 கோடி தொண்டர்களின் உணர்வு – எடப்பாடி பழனிசாமி
கூட்டணி முறிவு 2 கோடி தொண்டர்களின் உணர்வு - எடப்பாடி பழனிசாமி
பாஜகவுடன் இனி கூட்டணி இல்லை என தெளிவாக கூறிவிட்டேன், 2 கோடி தொண்டர்களின் உணர்வை மதித்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என...
