Tag: extortion case

“கொலை செய்ய ரூ.20 லட்சம் ஆஃபர்” – தொழிலதிபரை மிரட்டி ரூ.50 லட்சம் கேட்ட கும்பல் சிறையிலடைப்பு!

சென்னை கீழ்ப்பாக்கம் அருகே காலை நடைப்பயிற்சி சென்ற தொழிலதிபரை வாடகைக் காரில் கடத்திச் சென்று, துப்பாக்கி மற்றும் கத்தியைக் காட்டி மிரட்டி ரூ.50 லட்சம் பணம் பறிக்க முயன்ற 4 பேர் கொண்ட...

ரூ.20 லட்சம் வழிப்பறி வழக்கு… உதவி ஆய்வாளர்- ஐடி அதிகாரி மீண்டும் சிறையில் அடைப்பு!

ரூ.20 லட்சம் வழிப்பறி வழக்கு காவல் சிறப்பு உதவி ஆய்வாளர், ஐடி அதிகாரி இருவருக்கும் ஒரு நாள் போலீஸ்காவல் விசாரணை முடிந்து மீண்டும் சிறையில் அடைப்பு.சென்னை பூங்கா நகர் அரசு பல் மருத்துவக்...

சென்னையில் வழிப்பறியில் ஈடுபட்ட உதவி ஆய்வாளர் மற்றும் வருமான வரித்துறை ஆய்வாளர் 3 நாள் போலீஸ் கஸ்டடி 

ரூபாய் 20 லட்சம் வழிப்பறி செய்த வழக்கில் காவல் உதவி ஆய்வாளர் மற்றும் வருமான வரித்துறை ஆய்வாளர் மூன்று நாள் போலீஸ் கஸ்டடி எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு.கடந்த டிசம்பர் 17ஆம் தேதி ஓமந்தூரார்...

60ரூபாய் வழிப்பறி வழக்கில் தலைமறைவாக இருந்த நபர் 27ஆண்டுகளுக்குபின் – கைது

மதுரை அண்ணாநகர் ஜக்காதோப்பை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (55). இவர் 1997ஆம் ஆண்டில் 60ரூபாயை வழிப்பறி செய்ததாக தெப்பக்குளம் காவல்துறையினரால் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் பன்னீர்செல்வம் திடிரென தலைமறைவானார்....