Tag: Farmer

டெல்டா விவசாயிகளுக்கு இரட்டை இடி… விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்…

காவிரி டெல்டா விவசாயிகளுக்கு இரட்டை இடி, தொடர் மழையால் 2 லட்சம் ஏக்கரில் பயிர்கள் மூழ்கின, ஆய்வு செய்து இழப்பீடு வழங்க வேண்டும் என பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.மேலும், இதுகுறித்து...

500 ஏக்கர் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கி அழுகின!! விவசாயிகள் வேதனை…

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே சுமார் 500 ஏக்கர் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கி அழுகி வருவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி சுற்றுவட்டார பகுதிகளில் கடைமடை பகுதி என்பதால் ஆறுகளில்...

ஒரு வாரம் கெடு… விவசாயிகள் போராட்டம் ஒத்திவைப்பு

ஐக்கிய கிசான் மோர்ச்சா அமைப்பின் கீழ், விவசாயிகள் திங்கள்கிழமை டெல்லிக்கு நடைபயணம் மேற்கொண்டனர். எனினும், இந்த இயக்கத்தின் போராட்டம் தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அனைத்து அதிகாரிகளுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் விவசாயிகள் ஒரு வாரம் அவகாசம்...

அரிவாளுடன் தோட்டத்திற்குள் புகுந்த நபர்.. சுட்டுத்தள்ளிய விவசாயி.. யாரும் எதிர்பார்க்காத ஒரு ட்விஸ்ட்

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் அருகே தோட்டத்திற்குள் புகுந்த நபரை, விவசாயி ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சம்பவத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கோபி அருகே உள்ள நாகர்பாளையம் கிராமம் கீரிப்பள்ளம் தோட்டத்தை சேர்ந்தவர் மோகன்லால்(55). இவர்...

விவசாயியாக மாறிய நடிகர் சசிகுமார்!

தமிழ் சினிமாவில் இயக்குனராகவும் நடிகராகவும் வலம் வரும் சசிகுமார் சுப்ரமணியபுரம் என்ற படத்தை இயக்கியதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர். அதைத்தொடர்ந்து இவர் இயக்கிய ஈசன் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை....

டம்பளர் மூலம் லஞ்சம் – ஊழியர் கைது

ஆவடி அடுத்த அம்பத்தூரில் கூட்டுறவு சங்க செயலாளர் ஆறுமுகம் விவசாயிடம் 40,000 ரூபாய் லஞ்சம் வாங்கும்போது திருவள்ளூர் லஞ்ச ஒழிப்புத்துறையினரால் கைதுசெய்து விசாரணை.திருவள்ளூர் மாவட்டம் திருமழிசை பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. விவசாயியான இவர்...