Tag: Farmer
நாடு முழுவதும் ஐக்கிய விவசாயிகள் முன்னணியினர் சார்பில் தர்ணா போராட்டம்….
பொள்ளாச்சியில் கருப்பு பட்டை அணிந்து ஐக்கிய விவசாயிகள் முன்னணியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனா்.டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டத்தின் ஐந்தாம் ஆண்டு துவக்க நாளை நினைவு கூறும் வகையிலும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும்...
விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கேள்விக் குறியாக்கும் பா.ஜ.க – செல்வப்பெருந்தகை கண்டனம்
இந்திய விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கும் வகையில் ஒன்றிய பா.ஜ.க. அரசு விதை மசோதா - 2025-ஐ கொண்டு வருவதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது. இந்த மசோதா குறித்து கருத்து கேட்பு டிசம்பர் 11 ஆம்...
உழவர்களிடையே பிரதமர் உரையாற்றிய ஈரம் காய்வதற்குள் அடுத்த துரோகத்தை தொடங்கிய பாஜக – முதல்வர் கண்டனம்
உழவர்களிடையே பிரதமர் உரையாற்றிய ஈரம் காய்வதற்குள் அடுத்த துரோகம் என முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.இதுகுறித்து தமிழக முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “கோவைக்கான மெட்ரோ ரயில் திட்டத்தை நிராகரித்துவிட்டு, அதே கோவைக்கு...
ஆட்டு குட்டியுடன் இருசக்கர வாகனம் வாங்க வந்த விவிசாயி… வீடியோ வைரல்…
நெல்லையில் செம்மறி ஆட்டு குட்டியுடன் இருசக்கர வாகனம் வாங்க வந்த விவசாயியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.நெல்லை மாவட்டம் நடுவக்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி முத்துக்குமரன். இவா் தனது மனைவி லட்சுமியுடன் தங்கள் தொகுதியில் விவசாயம்...
டெல்டா விவசாயிகளுக்கு இரட்டை இடி… விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்…
காவிரி டெல்டா விவசாயிகளுக்கு இரட்டை இடி, தொடர் மழையால் 2 லட்சம் ஏக்கரில் பயிர்கள் மூழ்கின, ஆய்வு செய்து இழப்பீடு வழங்க வேண்டும் என பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.மேலும், இதுகுறித்து...
500 ஏக்கர் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கி அழுகின!! விவசாயிகள் வேதனை…
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே சுமார் 500 ஏக்கர் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கி அழுகி வருவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி சுற்றுவட்டார பகுதிகளில் கடைமடை பகுதி என்பதால் ஆறுகளில்...
