Tag: Farmer

கும்மிடிப்பூண்டியில் கிராம சபை கூட்டத்தில் பரபரப்பு:”பயிர் கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்யாதது ஏன்?” – தவெக எம்.எல்.ஏ.விடம் விவசாயி சரமாரி வாக்குவாதம்!

மின்வெட்டுப் பிரச்சினையையும் சுட்டிக்காட்டி வேதனை – பதிலளிக்க முடியாமல் திகைத்த சட்டமன்ற உறுப்பினர்திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தில், தேர்தல் வாக்குறுதிப்படி பயிர் கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்யாதது...

நெல்லை அருகே கொடூரம்: அம்பாசமுத்திரத்தில் விவசாயிக்கு அரிவாள் வெட்டு!

பட்டப்பகலில் அரங்கேறிய துணிகரத் தாக்குதல்! பலத்த காயமடைந்த நபர் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதி - போலீசார் தீவிர விசாரணை! திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில், பிரதான சாலை சந்திப்பில் விவசாயி ஒருவரை மர்ம நபர்கள்...

பீகாரில் பரபரப்பு: வயலில் சிக்கிய 5 அடி முதலை; பயந்து ஓடாமல் தோளில் சுமந்து சென்று காவல் நிலையத்தில் ஒப்படைத்த விவசாயி!

1 கிலோமீட்டர் தூரம் தூக்கிச் சென்ற துணிச்சல்: காவல் நிலையத்திற்குள் முதலையுடன் நுழைந்த விவசாயியைக் கண்டு அதிர்ந்த அதிகாரிகள்!பீகார் மாநிலம் ரோதாஸ் மாவட்டத்தில், விவசாயி ஒருவர் ஐந்து அடி நீளமுள்ள பெரிய முதலையைத்...

ஓசூர் அருகே சோகம்: பைனான்ஸ் ஊழியர்கள் வீட்டின் முன் அமர்ந்து நெருக்கடி – விவசாயி தூக்கிட்டு தற்கொலை!

'நான் இல்லை என்றாலும் பிள்ளைகளைப் பார்த்துக்கொள்' என மனைவியிடம் உருக்கம்: நிதி நிறுவனம் மீது போலிஸில் புகார்!கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த சூளகிரி அருகே உள்ள தேவசானப்பள்ளி கிராமத்தில், தனியார் நிதி நிறுவன...

நெல் மூட்டைக்கு ₹55 லஞ்சம் தர மறுத்த விவசாயி மீது தாக்குதல்: சோழவந்தானில் பரப்பரப்பு!

நெல் கொள்முதல் நிலையத்தில், மூட்டைக்கு 55 ரூபாய் லஞ்சம் தர மறுத்த விவசாயி ஒருவரை இடைத்தரகர்கள் தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.​விளம்பரம் ஒருபுறம்; கள நிலவரம்...

முழுப் பயிர்க்கடன் தள்ளுபடி மறுப்பால் விவசாயி பலி – தவெக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம்!

கூட்டுறவு வங்கிகளில் சிறு, குறு விவசாயிகள் வாங்கிய பயிர்க்கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்படாததால் ஏற்பட்ட மன உளைச்சலில், நாகை மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி சோமசுந்தரம் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் அளிப்பதாகப்...