Tag: Farmers
விவசாயிகளின் நீண்ட கால அறவழி போராட்டத்தை முடித்து வைத்த தமிழக அரசு!
திருமுட்டம் வட்டத்திலுள்ள 38 வருவாய் கிராமங்கள் காவிரி டெல்டா பகுதியாக அறிவித்து அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளதுதிருமுட்டம் வட்டத்தைச் சேர்ந்த விவசாயிகளின் பல ஆண்டுகால எதிர்பார்ப்புக்கு தமிழக அரசு முடிவு கட்டியுள்ளது. காட்டுமன்னார்கோயில் வட்டத்திலிருந்து...
மோடிக்கு எதிராக விவசாயிகள் கருப்பு கொடி போராட்டம்…
தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் பிரதமர் மோடி வருகையை கண்டித்தும், அவரது நிகழ்ச்சியை புறக்கணித்தும், தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பினர் கோவை வட்டாச்சியர் அலுவலகம் முன்பாக கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் மேற்க்கொண்டு வருகின்றனா்.இயற்கை வேளாண்மைக்கு...
விவசாயிகளை வஞ்சிக்கும் கர்நாடக அரசை, தமிழக அரசு தடுத்து நிறுத்திட வேண்டும் – டி.டி.வி தினகரன் வலியுறுத்தல்
மேகதாது அணை விவகாரத்தில் வேகம் காட்டும் கர்நாடக அரசு, அதன் முயற்சியை எந்த பாரபட்சமுமின்றி தமிழக அரசு தடுத்து நிறுத்திட வேண்டும் என டி.டி.வி தினகரன் வலியுறுத்தியுள்ளாா்.இது குறித்து, அ.ம.மு.க. பொதுச் செயலாளா்...
விவசாயிகள் அனைவருக்கும் உரிய இழப்பீட்டை வழங்க வேண்டும் – டி.டி.வி தினகரன் வலியுறுத்தல்
காவிரி டெல்டாவில் கனமழையால் சேதமடைந்த பயிர் கணக்கெடுப்பு பணியைத் துரிதப்படுத்தப்பட வேண்டும். பாதிப்புக்குள்ளான அனைத்து விவசாயிகளுக்கும் உரிய இழப்பீடு கிடைப்பதைத் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என டி.டி.வி தினகரன் வலியுறுத்தியுள்ளாா்.இதுகுறித்து...
டோக்கன்களுடன் காத்திருக்கும் உழவர்கள்!! இது தான் முதல்வர் தினமும் காண்காணிக்கும் லட்சனமா? – அன்புமணி ஆவேசம்
வட மாவட்டங்களில் 33 நாளாக நெல் கொள்முதல் இல்லை. டோக்கன்களுடன் காத்திருக்கும் உழவர்கள். இது தான் முதலமைச்சர் தினமும் கண்காணிக்கும் லட்சனமா? என அன்புமணி ராமதாஸ் என கேள்வி எழுப்பியுள்ளாா்.மேலும், இதுகுறித்து பா...
கடலில் கலக்கும் 1500 கன அடி உபரி நீர்…வேதனையில் விவசாயிகள்
மணிமுக்தா அணையில் ஷட்டர்கள் பழுது பார்க்கும் பணி காரணமாக அணைக்கு வரும் 1500 கன அடி உபநீரும் அப்படியே வெளியேற்றப்பட்டு வீணாகச் சென்று கடலில் கலப்பதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள...
