Tag: Farmers
விவசாயிகள் அனைவருக்கும் உரிய இழப்பீட்டை வழங்க வேண்டும் – டி.டி.வி தினகரன் வலியுறுத்தல்
காவிரி டெல்டாவில் கனமழையால் சேதமடைந்த பயிர் கணக்கெடுப்பு பணியைத் துரிதப்படுத்தப்பட வேண்டும். பாதிப்புக்குள்ளான அனைத்து விவசாயிகளுக்கும் உரிய இழப்பீடு கிடைப்பதைத் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என டி.டி.வி தினகரன் வலியுறுத்தியுள்ளாா்.இதுகுறித்து...
டோக்கன்களுடன் காத்திருக்கும் உழவர்கள்!! இது தான் முதல்வர் தினமும் காண்காணிக்கும் லட்சனமா? – அன்புமணி ஆவேசம்
வட மாவட்டங்களில் 33 நாளாக நெல் கொள்முதல் இல்லை. டோக்கன்களுடன் காத்திருக்கும் உழவர்கள். இது தான் முதலமைச்சர் தினமும் கண்காணிக்கும் லட்சனமா? என அன்புமணி ராமதாஸ் என கேள்வி எழுப்பியுள்ளாா்.மேலும், இதுகுறித்து பா...
கடலில் கலக்கும் 1500 கன அடி உபரி நீர்…வேதனையில் விவசாயிகள்
மணிமுக்தா அணையில் ஷட்டர்கள் பழுது பார்க்கும் பணி காரணமாக அணைக்கு வரும் 1500 கன அடி உபநீரும் அப்படியே வெளியேற்றப்பட்டு வீணாகச் சென்று கடலில் கலப்பதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள...
கதறி அழுதாலும் கையூட்டு ஓயவில்லை.. உழவர்கள் கண்ணீரை தடுக்க நடவடிக்கை தேவை – அன்புமணி..!
நெல்லுக்கான ஈரப்பத வரம்பை 25% ஆக அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராம்தாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காவிரி பாசன மாவட்டங்களில் நடப்பாண்டில் வரலாறு காணாத...
50,000 நெல் மூட்டைகள் தேக்கம்… அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை…
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே காந்தாரி கிராமத்தில் 50,000 நெல் மூட்டைகள் தேக்கம் அடைந்துள்ளதால், அவற்றை உடனடியாக கொள்முதல் செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இந்த ஆண்டு 1...
அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் எதிர்கொள்ளும் இடையூறுகளை சரி செய்ய வேண்டும் – ராமதாஸ் வலியுறுத்தல்
அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளுக்கு ஏற்படுகின்ற இடையூறுகளை சரி செய்ய வேண்டும் என மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.பா.ம.க. நிறுவனர் மற்றம் தலைவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ”காவிரி டெல்டா...
