Tag: Farmers
கடின உழைப்பால் நாட்டை வளமாக்கும் விவசாயிகளுக்கு வாழ்த்துக்கள் – ராகுல் காந்தி
நாட்டை வளமாக்கும் விவசாயிகளுக்கு தேசிய விவசாயிகள் தின நல்வாழ்த்துக்கள் விவசாயிகளின் உரிமை மற்றும் கண்ணியத்தை பாதுகாக்க எப்போதும் தயாராக இருக்கிறோம் என தலைவர் ராகுல் காந்தி தனது வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளாா்.1979ல் இந்திய...
பாஜக மோடி அரசை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட முயன்ற விவசாயிகள் – கைது
விவசாயிகளுக்கு எதிராக செயல்படும் ஒன்றிய பாஜக மோடி அரசை கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கினைப்பு குழு பொதுச்செயலாளர் வி.ஆர்.துரைசாமி தலைமையில் தாம்பரத்தில் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற 50 விவசாயிகள்...
அறுவடைக்கு தயாராக இருந்த நெல் பயிர்கள் 8 நாட்களாக தண்ணீரில் மிதக்கிறது – விவசாயிகள் வேதனை
வந்தவாசி அடுத்த ஸ்ரீ ரங்கராஜபுரம் கீழ் செப்பேடு கிராமத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த சுமார் 100 ஏக்கர் நெல் பயிர்கள் 8 நாட்களாக தண்ணீரில் இருப்பதால் நெல் கதிர்கள் அழுகி, நெல் நாற்றாக...
மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்ய வேண்டும்! – தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்
தென்னை நார் தொழிற்சாலையில் பணிபுரியும் மலைவாழ் மக்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தேங்காய்களை கீழே போட்டு கோரிக்கை வைத்துள்ளனர்.கோவை, திருப்பூர் மாவட்டங்களில் அதிகப்படியான தென்னை நார் தொழிற்சாலைகள்...
உழவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்: அடக்குமுறைகளை கட்டவிழ்க்கக் கூடாது! – ராமதாஸ் அறிக்கை
உழவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்: அடக்குமுறைகளை கட்டவிழ்க்கக் கூடாது! – ராமதாஸ் அறிக்கைநெல் உள்ளிட்ட அனைத்து வேளாண் விளைபொருள்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்கப்படுவதற்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட...
முதன்முறையாக விமானத்தில் பறந்த 100 விவசாயிகள்.. உரக்கடை உரிமையாளரின் நெகிழ்ச்சி செயல்..!!
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தைச் சேர்ந்த 100 விவசாயிகள் முதன்முறையாக சென்னை - தூத்துக்குடி வரை விமானத்தில் பயணம் செய்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுகுன்றம் பகுதியைச் சேர்ந்தவர் டாக்டர்.சுரேஷ். ஸ்பிக் உர நிறுவனத்தின் டீலர்ஷிப் அனுமதி...