Tag: Farmers

90 அடியைத் தாண்டியது மேட்டூர் அணை நீர்மட்டம்: விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி!

வரத்து 7,022 கன அடியாக உயர்வு – குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 2,000 கன அடி நீர் திறப்பு மேட்டூர் அணையின் நீர் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக, அணைக்கு வரும்...

சிவகங்கை அருகே 2,000 ஏக்கர் விவசாய நிலத்தில் சிப்காட் அமைக்கக் கடும் எதிர்ப்பு!

வாழ்வாதாரம் பறிபோகும் எனக் கதறும் 12 கிராம மக்கள்; ஆட்சியரிடம் மனு அளிக்க அனைத்துக் கட்சியினர் முடிவு!12 கிராம மக்களின் முதன்மைத் தொழில் பாதிக்கும் அபாயம்: சிவகங்கை நகரை சுற்றியுள்ள வேம்பங்குடி, மாடக்கோட்டை, சுந்தரநடப்பு,...

நெல் கொள்முதல் நிலையங்களில் லஞ்ச வசூல்: முதலமைச்சரின் முழக்கம் வெறும் சினிமா வசனமா?” — டிடிவி தினகரன் சாடல்!

விவசாயிகளிடம் லஞ்சம் வாங்குவதைத் தடுக்க கடும் நடவடிக்கை தேவை — அமமுக பொதுச்செயலாளர் வலியுறுத்தல் தமிழகத்தில் உள்ள அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் லஞ்ச வசூல் தங்குதடையின்றி தொடர்வதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்...

பரந்தூர் நிலங்களை விவசாயிகளிடமே மீண்டும் ஒப்படைக்க வேண்டும்: சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வலியுறுத்தல்!

பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்ட நிலையில், அங்கு ஏற்கனவே கையகப்படுத்தப்பட்ட நிலங்களை மாற்றுத் தொழில் திட்டங்களுக்குப் பயன்படுத்தாமல், சட்டப்படி சம்பந்தப்பட்ட விவசாயிகளிடமே மீண்டும் ஒப்படைக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்...

விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காத்த முதல்வர் — நெற்கதிர்கள் வழங்கி நெகிழ்ந்த பரந்தூர் கிராம மக்கள்!

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் புதிய பசுமை வழி விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்டதைத் தொடர்ந்து, முதலமைச்சர் விஜயை நேரில் சந்தித்த பரந்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள், தங்களின் நன்றியைத்...

“ரூ.45-லிருந்து ரூ.75 வரை எகிறிய விலை!” – நேந்திரம் வாழைப்பழச் சந்தையில் என்ன நடக்கிறது?

கேரள மாநிலத்தின் பாரம்பரியப் பண்டிகையான ஓணம் பண்டிகையை ஒட்டி நேந்திரம் வகை வாழைப் பழத்திற்கான தேவை கணிசமாக அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, அதன் விலை சந்தையில் வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டுள்ளது. ஓணம் பண்டிகைக் காலத்தில்...