Tag: Farmers

டெல்டா மாவட்டங்களில் கனமழை: 2 லட்சம் ஏக்கர் நெற்பயிர்கள் பாதிப்பு – நிவாரணம் வழங்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

சேத மதிப்பீட்டிற்குப் பின் நிவாரணம் வழங்கப்படும் என அரசு விளக்கம் டெல்டா மாவட்டங்களில் பெய்த கனமழையின் காரணமாக சுமார் 2 லட்சம் ஏக்கர் பரப்பளவிலான நெற்பயிர்கள் நீரில் மூழ்கிப் பாதிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக...

தமிழ்நாடு அரசுக்கு “எம்.எல்.ஏ-க்களுக்கு கார் வாங்க நிதி இருக்கு… விவசாயக் கடனைத் தள்ளுபடி செய்ய மனம் இல்லையா?” விவசாய சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் கே.வீ. இளங்கீரன் கடும் கண்டனம்!

சட்டமன்ற உறுப்பினர்களுக்குப் புதிய கார்கள் வாங்கவும், உதவியாளர்களை நியமிக்கவும் நிதி ஒதுக்கீடு செய்யும் தமிழ்நாடு அரசு, ஏழை விவசாயிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்ய மறுப்பது ஏன் எனப் பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்புத்...

“கார் கொடுப்பது ஓகேதான்… ஆனால் அந்தத் தொகையை விவசாயக் கடன் தள்ளுபடிக்கு பயன்படுத்தியிருக்கலாம்!” — பிரேமலதா விஜயகாந்த் கருத்து!

அரசு சார்பில் புதிய சொகுசு கார்கள்/வாகனங்கள் வாங்குவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நடவடிக்கை குறித்துத் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் (தேமுதிக) பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தனது காட்டமான விமர்சனத்தைப் பதிவு செய்துள்ளார்.நிதி...

பால் கொள்முதல் விலை ரூ.3 உயர்வு போதுமானதல்ல: லிட்டருக்கு குறைந்தது ரூ.7 உயர்த்த பாமக வலியுறுத்தல்!

தமிழ்நாட்டில் ஆவின் நிறுவனம் மூலம் பால் உற்பத்தியாளர்களிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் பாலின் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்த்தப்பட்டிருப்பதாக அரசு அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது என்றாலும், இது பால் உற்பத்தியாளர்களுக்குப் போதுமானதாக இருக்காது...

மழையில் நனைந்து சேதமாகும் நெல்மணிகள்: லஞ்சக் குற்றச்சாட்டால் கொதிப்பில் விருத்தாசலம் விவசாயிகள்!

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே பரவலூர் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் கொள்முதல் செய்யப்படுவதில் நிலவும் கடும் காலதாமதம் மற்றும் லஞ்சக் குற்றச்சாட்டுகளால் விவசாயிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.மழையில் நனைந்து வீணாகும்...

“பயிர்க்கடன் தள்ளுபடி அறிவிப்பு ஏமாற்றம் தருகிறது!” – தமிழக வெற்றிக் கழக அரசுக்கு பி.ஆர். பாண்டியன் கடும் எச்சரிக்கை!

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே தண்டலம் கிராமத்தில் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவின் பொதுக்குழு கூட்டம் மாநிலத் தலைவர் பி.ஆர். பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஆரணியாறு - கொசஸ்தலை...