Tag: Farmers
விவசாயிகளை கண்டுகொள்ளாத கல் நெஞ்சக்காரர் மோடி – செல்வப்பெருந்தகை!
விவசாயிகளை கண்டுகொள்ளாத கல் நெஞ்சக்காரர் மோடி என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை விமர்சனம் செய்துள்ளார்.இது தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள சமுக வலைதள பதிவில்,விவசாயிகளின் வருமானத்தை இருமடங்காக கூட்டுவேன்...
கடுமையாக சரிந்த தக்காளி விலை… வேதனையில் விவசாயிகள்!
தேனி மாவட்டம், உத்தமபாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நாட்டு தக்காளி கடுமையான விலை சரிவைக் கண்டுள்ளது.வேட்டையன் படப்பிடிப்பில் கலந்துகொண்ட தெலுங்கு பிரபலம்டி.சிந்தலைசேரி சுற்றுவட்டாரப பகுதிகளில் பரவலாக ஆயிரக்கணக்கான ஏக்கரில் தக்காளியை விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். பருவமழை...
அடிமட்ட விலைக்கு விற்பனையாகும் முள்ளங்கி…விவசாயிகள் கவலை!
தருமபுரி மாவட்டத்தில் முள்ளங்கி விளைச்சல் மற்றும் வரத்து அதிகரிப்பால் கிலோ 7 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது. விவசாயிகளிடம் நேரடியாக கொள்முதல் செய்யும் வியாபாரிகள் அடிமட்ட விலைக்கு முள்ளங்கியை வாங்கிச் செல்கின்றனர்.கண்ணமே என் கண்ணால…...
வெள்ளம் பாதித்த சம்பா பயிர்களுக்கு இழப்பீடு போதாது – ராமதாஸ் வலியுறுத்தல்
வெள்ளம் பாதித்த சம்பா பயிர்களுக்கு இழப்பீடு போதாது, கூடுதல் இழப்பீடு வழங்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் கடந்த...
விவசாயிகளை கைது செய்து குற்றவாளிகளை போல நடத்துவது கண்டனத்திற்குரியது – டிடிவி தினகரன்!
திருவண்ணாமலையில் சிப்காட் அமைக்கும் பணிக்காக விளைநிலங்களைத் தர மறுக்கும் விவசாயிகளைக் கைது செய்து குற்றவாளிகளைப் போல நடத்துவது கடும் கண்டனத்திற்குரியது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள...
மேல்மா உழவர்களுக்கு எதிராக தொடர்ந்து அடக்குமுறையை கட்டவிழ்த்து விடுவதா? – அன்புமணி கண்டனம்
மேல்மா உழவர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அழைத்துப் பேச வேண்டும் எனவும், அவர்களின் கோரிக்கைகளில் சாத்தியமானவற்றை உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக...