Tag: Farmers

வேளாண் கடன் தள்ளுபடி: 3-வது அறிவிப்பிலும் ஏமாற்றமே எஞ்சியது – த.வெ.க. அரசுக்கு எதிராகக் கொதிக்கும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்!

தமிழகச் சட்டமன்றத்தில் முதலமைச்சர் வெளியிட்ட பயிர்க்கடன் தள்ளுபடி குறித்த 3-வது அறிவிப்பும் உழவர் பெருமக்களுக்குப் பெரும் ஏமாற்றத்தையே அளித்துள்ளதாகத் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.அமைச்சர்களுடனான பேச்சுவார்த்தையும்...

விவசாயிகளுக்குப் பெரு நிவாரணம்: ரூ.75,000 வரையிலான பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி – முதலமைச்சர் விஜய் வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பு! 

தமிழகச் சட்டமன்றத்தில் விதி எண் 110-ன் கீழ் உரையாற்றிய முதலமைச்சர் விஜய், கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க்கடன்களை ரத்து செய்வதற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க விரிவான அறிவிப்புகளை வெளியிட்டார். "தமிழக மக்கள்...

மதுரையில் கிராம மக்களுடன் சுதந்திர தினத்தைக் கொண்டாடிய நடிகர் சிவகார்த்திகேயன்! மாணவர்கள் மற்றும் விவசாயிகளுடன் உற்சாகப் பங்கேற்பு!

சேயோன் படப்பிடிப்பின் இடையே எளிய மனிதர்களுடன் இணைந்த கொண்டாட்டம் பிரபல தமிழ் திரைப்பட நடிகர் சிவகார்த்திகேயன், மதுரையில் உள்ள கிராமம் ஒன்றில் பள்ளி மாணவர்கள் மற்றும் விவசாயிகளுடன் இணைந்து நாட்டின் 80-வது சுதந்திர தினத்தைக்...

சுதந்திர தினத்திலும் நீடிக்கும் ஈரோடு விவசாயிகள் போராட்டம் – கீழ்பவானி கால்வாயில் தண்ணீர் திறக்கக் கோரி விடிய விடிய காத்திருப்பு – 2-வது நாளாகத் தொடர்கிறது!

திமுக முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் நேரில் ஆதரவு – அரசாணை வரும் வரை போராட்டம் என அறிவிப்புகீழ்பவானி பாசனக் கால்வாயில் உறுதியளித்தபடி தண்ணீரைத் திறந்து விட வலியுறுத்தி, ஈரோடு அருகே விவசாயிகள்...

எடப்பாடி அருகே பொன்னம்பாளையத்தில் பரபரப்பு: குடிநீர் கோரி கால்நடைகளுடன் கிராம சபை கூட்டத்தைப் புறக்கணித்த விவசாயிகள்!

கிழக்குக்கரை கால்வாயில் தண்ணீர் திறக்க வலியுறுத்தல் – மாவட்ட ஆட்சியர் தீர்வு காண கோரிக்கை சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள பொன்னம்பாளையம் கிராமத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில்,...

உருளைக்கிழங்கு முதல் ஸ்ட்ராபெர்ரி வரை… தென்கொரியாவை உலுக்கும் கடும் வெப்ப அலை: கண்ணீரில் விவசாயிகள்!

தென்கொரியாவில் முன்னெப்போதும் இல்லாத வகையில் நிலவி வரும் கடுமையான வெப்ப அலை காரணமாக, அந்நாட்டின் விவசாயத் துறை மிகக் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளது. நிலத்தில் பயிரிடப்பட்டுள்ள உருளைக்கிழங்கு உள்ளிட்ட பயிர்கள் மண்ணுக்குள்ளேயே வெந்து...