Tag: Farmers
மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்ய வேண்டும்! – தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்
தென்னை நார் தொழிற்சாலையில் பணிபுரியும் மலைவாழ் மக்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தேங்காய்களை கீழே போட்டு கோரிக்கை வைத்துள்ளனர்.கோவை, திருப்பூர் மாவட்டங்களில் அதிகப்படியான தென்னை நார் தொழிற்சாலைகள்...
உழவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்: அடக்குமுறைகளை கட்டவிழ்க்கக் கூடாது! – ராமதாஸ் அறிக்கை
உழவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்: அடக்குமுறைகளை கட்டவிழ்க்கக் கூடாது! – ராமதாஸ் அறிக்கைநெல் உள்ளிட்ட அனைத்து வேளாண் விளைபொருள்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்கப்படுவதற்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட...
முதன்முறையாக விமானத்தில் பறந்த 100 விவசாயிகள்.. உரக்கடை உரிமையாளரின் நெகிழ்ச்சி செயல்..!!
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தைச் சேர்ந்த 100 விவசாயிகள் முதன்முறையாக சென்னை - தூத்துக்குடி வரை விமானத்தில் பயணம் செய்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுகுன்றம் பகுதியைச் சேர்ந்தவர் டாக்டர்.சுரேஷ். ஸ்பிக் உர நிறுவனத்தின் டீலர்ஷிப் அனுமதி...
செப்டம்பர் 1 முதல் புதிய விலையில் நெல் கொள்முதல் – அமைச்சர் சக்கரபாணி அறிவிப்பு!
நெல் விவசாயிகளின் நலன் கருதி நடப்பு ஆண்டிலும் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் புதிய விலையில் நெல் கொள்முதல் செய்யப்படும் என்றும் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி அறிவித்துள்ளார்.இது...
டிராகன் பழ சாகுபடியில் ஆர்வம் காட்டும் விவசாயிகள்!
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் சுற்றுவட்டாரக் கிராமங்களில் டிராகன் பழங்களை சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.குஜராத்தை வீழ்த்தியது பெங்களூரு அணி!மூங்கில்துறைப்பட்டு, மூக்கனூர், கல்வராயன் மலை அடிவாரப் பகுதிகளில் வசிக்கும் விவசாயிகளில் சிலர்,...
வெங்காயம் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியது மத்திய அரசு!
வெங்காயம் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை முழுவதும் நீக்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அதே நேரம், வெங்காயம் ஏற்றுமதி குறைந்தபட்சம் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.நாடு முழுவதும் இன்று நீட் தேர்வு நடைபெறுகிறது!உள்நாட்டில் தேவைக்கு ஏற்றவாறு...
