Tag: financial fraud

சேலத்தில் மீண்டும் ரூ.800 கோடி நிதி மோசடி: ரூ.1 லட்சத்திற்கு மாத வட்டி ரூ.8,000 என ஆசை காட்டி ஏமாற்றிய தம்பதி தலைமறைவு – பங்குதாரர் கைது!

சேலத்தை மையமாகக் கொண்டு செயல்பட்டு வந்த நிதி நிறுவனம் ஒன்று, பணத்தை இரட்டிப்பாக்கித் தருவதாகவும், முதலீட்டிற்கு அதிக வட்டி தருவதாகவும் கூறி சிறு வியாபாரிகள், விவசாயிகள், மருத்துவர்கள் மற்றும் பொறியாளர்களிடம் ரூ.800 கோடிக்கும்...

‘மணி மியூல்’ (Money Mule) விபரீதம்: தமிழகத்தில் 800-க்கும் மேற்பட்டோர் கைது – சிக்கலில் அப்பாவி பொதுமக்கள்!

​​தமிழகத்தில் கடந்த சில நாட்களில் சைபர் கிரைம் காவல்துறையினர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் 800-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் அதிர்ச்சிகரமான உண்மை என்னவென்றால், கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர், இணையம் அல்லது வங்கி...

ஆவடி அருகே ஏல சீட்டு நடத்தி பண மோசடி செய்த தம்பதியர் கைது

சென்னை, கோவூர், ராதாபாய் நகரைச் சேர்ந்தவர் அபிதா பாரூக்  இவர், முகலிவாக்கம் சாலையில் மட்டன் மற்றும் சிக்கள் கடை நடத்தி வருகிறார்.அவர்கள் கடைக்கு, போரூர், மதனந்தபுரம், லட்சுமி அவென்யு சுப்பையா நகரைச் சேர்ந்த...

ஆவடியில் 10 கோடி ரூபாய் பண மோசடி செய்த நபர் கைது!

ஆவடியில் 10 கோடி ரூபாய் பண மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.ஆவடி பகுதியை சேர்ந்தவர் கஸ்பர். இவர் ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில்...

ஆவடி அருகே பண மோசடி செய்த பெண் கைது!

ஆவடி அருகே திருநின்றவூரில் பண மோசடி செய்த பெண்ணை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.ஆவடியை அடுத்து திருநின்றவூர் சுதேசி நகர் பகுதியை சேர்ந்த தேவிகா (39) ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட...